May 1, 2014

மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட மும்பை மேயர்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்னேகல் அம்பேத்கர்(43). பதவியேற்ற சில மாதத்திலேயே காரில் சிவப்பு விளக்கு பொருத்தியபடி வலம் வந்ததால் ஊடகத்தின் வெளிச்சம் அவர் மீது விழுந்தது. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், “நான்...
May 1, 2014

கேரளாவில் போதை பொருள் பறிமுதல் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தோகா வழியாக மலாவி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் போதை பொருள் கடத்தி செல்வதாக விமான புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகளுடன் விமான புலனாய்வு பிரிவினர்...
May 1, 2014

200 ராணுவ ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கிறது இந்தியா

பாதுகாப்புத் துறையில் இந்தி யாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக நல்லுறவு நீடிக்கிறது. இப்போது ‘இந்தி யாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களை தயாரிக்க அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திட்டத்தில்...
May 1, 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும்...
May 1, 2014

தேவை ரெயில்வே துறையில் அதிக முதலீடு. அமைச்சர் சுரேஷ்பிரபு கருத்து

ரெயில்வே துறையில் அதிக அளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் இந்திய பொருளாதாரத்தில் 2 முதல் 3 சதவீத வளர்ச்சி கூடும். என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டில் வளர்ச்சிக்குரிய ஆற்றலை முழுவதும்...
May 1, 2014

இந்தியாவில் யுரேனியத்தை உற்பத்தியில் வளர்ச்சி கையிருப்பில் வைக்க திட்டம்

இந்தியாவில் யுரேனியம் உற்பத்தி இந்த ஆண்டு சாதனை அளவை எட்டி இருக்கிறது. மொத்தம் 1,252 டன் யுரேனியம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய அணுஉலைகளுக்கு ஒரு ஆண்டில் தேவைப்படும் யுரேனியத்தை விட இரு மடங்கு ஆகும்.இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் அணுஉலைகளுக்கு...
May 1, 2014

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்ததில் 5 பேர் சாவு நடுநிலை விசாரணைக்கு உத்தரவு

டெல்லி மேற்கு பகுதியில் கயாலா விஷ்ணு கார்டன் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. அதில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் உள்ள வீடுகளில் ஏராளமானோர் வசித்தனர்.

அந்த கட்டிடம் அருகே புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக மிகப்பெரிய பள்ளம்...
May 1, 2014

பஞ்சாப் அமைச்சர் மீது சீக்கியர்கள் செருப்பு வீச்சு

பஞ்சாப் மாநிலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை மந்திரியாக இருப்பவர் டோட்டா சிங். இவர் ஒரு தூதுக்குழுவினருடன் அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று முன்தினம் இவர் அங்கு குயின்ஸ்பாரோ என்ற இடத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேச இருந்தார். ஆனால்...
May 1, 2014

ஐ ஐ டி கல்லூரி நிர்வாகத்தின் மீது RSS கண்டனம்

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.கள் இந்துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரான நடவடிக்கைகள் நடப்பதாக ஆர்.எஸ்.எஸ். குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு கல்வி சார்ந்து கொண்டு வரும் சட்ட திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு எதிர்கட்சிகளின் அரசியல் தலையீடே...