May 1, 2014

தானேவில் கட்டிடம் இடிந்து விழுந்து 12 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே நகரில் இன்று அதிகாலை , ரயில் நிலையம் அருகே உள்ள 50 ஆண்டு பழமையான கிருஷ்ணா நிவாஸ் என்ற 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தானே ரயில் நிலையம் அருகே உள்ள 50 ஆண்டு பழமையான 3 மாடிக் கட்டடம் ...
May 1, 2014

ஒரு தீவிரவதியையாவது உயிருடன் பிடிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்

ஒரு தீவிரவதியையாவது உயிருடன் பிடிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டதால், அங்கு தாக்குதல் நடத்தியத்...
May 1, 2014

காங்கிரஸ் எம்பிக்கள் 27 பேர் மக்களவையிலிருந்து இடை நீக்கம்

காங்கிரஸ் எம்பிக்கள் 27 பேரை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் எம்பிக்கள் இடைவிடாது அமளியில் ஈடுபட்டு வாந்தனர். இதனால் நாடாளுமன்றம் 10...
May 1, 2014

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர்மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரபிரதேச மாநிலம் கானுஜி மாவட்டத்தில் உள்ள பாயின்பூரா பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர சதுர்வேதி. மூத்த பத்திரிகையாளரான இவரது மகன் ராஜா...
May 1, 2014

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்ஸ்மிரிதி இரானிக்கு எதிராக அவரை பாதிக்கும் வகையில் கருத்துக

மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு எதிராக அவரை பாதிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததற்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி தேசிய பெண்கள் ஆணையம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குருதாஸ் காமத்தை கேட்டு கொண்டுள்ளது.

ராஜஸ்தானில்...
May 1, 2014

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களைவிண்வெளிக்கு அனுப்பிய பெருமைக்குரியது இந்தியா.

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய பெருமைக்குரியது இந்தியா. வேறு எந்த நாடும் இந்த சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கூறினார்.

விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல்...
May 1, 2014

முதலையை அடித்து விரட்டிய பெண்

ஒடிசா மாநிலம் கேந்திரபரா மாவட்டத்தி்ல் உள்ள சிங்கிரி கிராமத்தைச் சேர்ந்த சப்திரி சமால் என்பவர் நேற்று வீட்டின் அருகே உள்ள சிற்றோடையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது சிற்றோடையிலிருந்து முதலை ஒன்று சப்திரி சமாலை திடீரென தாக்கியது. பின் அவரை தண்ணீருக்குள்...
May 1, 2014

சுப்பிரமணியன் சுவாமி ISIS மற்றும் விடுதலை புலிகள் தொடர்பாக ட்விட்டரில் தேவையில்லாத சர்ச்சை

இறுதியாக நமது அரசு, ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை இந்தியாவில் இருந்து கிள்ளி எறிய வேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழகத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியது அவசியம். அமெரிக்கா, இஸ்ரேலுடன் இந்தியா...
May 1, 2014

உ.பி. தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாம் பெயர்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செயல்பட்டு வருகிறது உ.பி.தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என மாற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தின்...