ஒடிசா மாநிலம் கேந்திரபரா மாவட்டத்தி்ல் உள்ள சிங்கிரி கிராமத்தைச் சேர்ந்த சப்திரி சமால் என்பவர் நேற்று வீட்டின் அருகே உள்ள சிற்றோடையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது சிற்றோடையிலிருந்து முதலை ஒன்று சப்திரி சமாலை திடீரென தாக்கியது. பின் அவரை தண்ணீருக்குள்...