May 1, 2014

யாகூப்மேமன் மனைவிக்கு எம்.பி. பதவி வழங்க கோரியவர் தற்காலிக நீக்கம்

மும்பையில் 1993–ம் ஆண்டு 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த அதிபயங்கர தாக்குதலில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். உலகை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன்,...
May 1, 2014

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது

சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.52–ம்,...
May 1, 2014

மூன்று ஆண்டுகளில் 39 பாதுகாப்புத்துறை விமானங்கள் விபத்துகுள்ளாகியுள்ளன

மூன்று ஆண்டுகளில் 39 பாதுகாப்புத்துறை விமானங்கள் விபத்தில் சிக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் அளித்த பதில் வருமாறு:-...
May 1, 2014

மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன்?

மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் குருதாஸ் காமத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான குருதாஸ் காமத் நகராட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது,...
May 1, 2014

முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார்

முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார் நிலையில் உள்ளது என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற்படைப் பிரிவின் பாதுகாப்பு வேண்டும் என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...
May 1, 2014

டெல்லியில் நடைபெற்ற NLC முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

ஊதிய உயர்வு குறித்து என்.எல்.சி தொழிலாளர்களுடன் டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்....
May 1, 2014

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமிக்கு இன்று கருக்கலைப்பு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச்சேர்ந்த 14 வயது சிறுமி சிகிச்சைக்காக சென்றபோது அவரை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்ததில்...
May 1, 2014

ஒரிசாவில் கனமழை காரணமாக நதிகளில் வெள்ளப்பெருக்கு மக்கள் அவதி

ஒரிசாவில் கனமழை காரணமாக 5 நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஒரிசாவின் ஜெய்ப்பூர்...
May 1, 2014

அதே காவலர்

1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமனுக்கு, பயங்கரவாதி கசாப்பை தூக்கிலிட்ட அதே காவலர்தான் தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி கசாப்புக்கு தூக்கு...