May 1, 2014

லம்போர்கினி கல்லார்டோ கார் திடீரென நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

இன்று காலை 9 மணி அளவில் தெற்கு டெல்லி பர்தார்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ கார் திடீரென நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரின் என்ஜின் இருக்கும் பின் பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியதும்...
May 1, 2014

சச்சின் தெண்டுல்கர் ஏ.ஆர்.ரகுமானைச் சந்தித்தார்

சென்னையில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சென்னை வந்தார். அவர் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். ஏ.ஆர்.ரகுமான் அவரை வரவேற்றார். அப்போது ஏ.ஆர்.ரகுமானின்...
May 1, 2014

நொறுக்குத் தீனிகளைப் பள்ளிகளிலும், பள்ளிகளைச் சுற்றிலும் விற்பனை செய்ய தடை

குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமான பாக்கெட் நொறுக்கு தீனிகளை பள்ளிகளிலும், பள்ளிகளைச் சுற்றிலும் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நடுவண்அரசு அமைத்த குழு சிபாரிசு செய்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளிடையே ஜங்க் புட் எனப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட...
May 1, 2014

கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளது நடுவண் அரசு

நடுவண் நிதி அமைச்சகம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கி யுள்ளது. இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு...
May 1, 2014

அன்னா ஹசாரேவிற்கு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் கடிதம்

காந்தியவாதியும்,சமூக ஆர்வலுவருமான அன்னா ஹசாரேவிற்கு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்ததையொட்டி அவருக்கு ‘இஸட் பாதுகாப்பு வழங்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

காந்தியவாதியும் சமூக ஆர்வலுருமான அன்னா ஹசாரேவிற்கு கடந்த 10-ம் தேதி கொலை மிரட்டல் கடித்தம்...
May 1, 2014

மோடி உள்நாட்டை மறந்துவிட்டார். ராகுல் சரமாரி புகார்

வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் மோடி உள்நாட்டை மறந்துவிட்டார். ராகுல் சரமாரி புகார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்....
May 1, 2014

ஏரிகளில் மீன் பிடிக்க காண்டிராக்ட் விடப்பட்டதில் ஆட்சியாளர்கள் முறைகேடு

பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தில் ஆனந்தி பென் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 58 ஏரிகளில் மீன் பிடிக்க காண்டிராக்ட் விடப்பட்டது. இதில் ஆட்சியாளர்கள் முறைகேடுக்கு வழி வகுக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்பட்டதாக குஜராத்தைச்...
May 1, 2014

எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறை ரத்து

8ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளது. மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள சி.ஏ.பி.இ. என்னும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி ...
May 1, 2014

மக்களை மட்டுமல்ல அந்த கடவுளையும் முட்டாளாக்கி விடுவார் மோடி

மக்களை மட்டுமல்ல அந்த கடவுளையும் முட்டாளாக்கி விடுவார் மோடி என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் கடுமையாக தாக்கி உள்ளார்.

இது தொடர்பாக பாட்னாவில் வர்த்தக சபையினரிடம் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்...