May 1, 2014

நடிகை ரோஜாவை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்

144 தடை உத்தரவை மீறி நகரியில் போராட்டம் நடத்த எம்.எல்.ஏ.க்களுடன் காரில் சென்ற நடிகை ரோஜாவை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலாஜிநாத் யாதவ். இவருக்கும், நகராட்சி முன்னாள் தலைவர்...
May 1, 2014

ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்க, நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு, ஆதார் எண்ணுடன் கூடிய, லேமினேஷன் செய்யப்பட்ட தரமான அடையாள அட்டை வழங்க, அனைத்து துறைகளுக்கும் நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்கள் வகித்த பதவி,...
May 1, 2014

கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கூடாது

கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கூடாது, என்று கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் யானைகளைப் பயன்படுத்த தடை செய்யக்கோரி வனவிலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் பிற பிராணிகள்...
May 1, 2014

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான்

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இந்தியா- பாகிஸ்தான், இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த...
May 1, 2014

ராஜீவ்கெலை வழக்கில்

ராஜீவ்கெலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்...
May 1, 2014

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படம்

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படம்: இஸ்ரோ வெளியிட்டது இந்திய விண்வெளி ஆய்வு மையம் மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை...
May 1, 2014

முதலாளிகளின் நலனுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றுகிறார்

முதலாளிகளின் நலனுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றுகிறார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இரு நாள் சுற்றுப்பயணமாக தனது பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு இன்று சென்றார். இன்று காலை...
May 1, 2014

ஹிமாச்சல் பிரதேசத்தில், குலு மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு

ஹிமாச்சல் பிரதேசத்தில், குலு மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இமாச்சலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் பலர்...
May 1, 2014

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.35 கோடி டாலர் சரிந்து 35,334 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 8.76 கோடி டாலர் சரிந்து 35,346 கோடி டாலராக இருந்தது. தங்கம் கையிருப்பில் எந்த மாற்றமும் இன்றி 825 கோடி...