May 1, 2014

பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜி, ஷீனா போராவை காதலித்துள்ளார்

2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மும்பை தொழிலதிபர் இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போராவின் செல்போனில் இருந்து காதல் முறிவு எஸ்எம்எஸ்கள் தனக்கு வந்ததாக அவரது முன்னாள் காதலன் ராகுல் முகர்ஜி கூறியுள்ளார்.

பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜி, ஷீனா போராவை...
May 1, 2014

ஒடிஸா நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்

ஒடிஸா நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 26.8.2015 அன்று ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம்,...
May 1, 2014

7வது சம்பள கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான...
May 1, 2014

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3 நாள் சுற்றுப்பயணம்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி கிராமங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பாதிப்புக்குள்ளான மக்களை, குறிப்பாக சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான்...
May 1, 2014

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து பதற்றம்

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதோடு சேர்த்து கடந்த...
May 1, 2014

குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் போராட்டம்

குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாயினர். அமைதி காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது....
May 1, 2014

ராணுவ அமைச்சகம், ராம்தேவ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

'யோகா குரு” ராம்தேவின் சொந்த ஆயுர்வேத மருந்து நிறுவனமான, 'பதஞ்சலி” யுடன், ராணுவ நிறுவனமான, டி.ஆர்.டி.ஓ., தான் தயாரிக்கும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி மலைகள் சூழ்ந்த சியாச்சின் பகுதியில்,...
May 1, 2014

தென் இந்தியாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க அதிக கவனம்

தென் இந்தியாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க அதிக கவனம் செலுத்தி வருவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். புதுச்சேரியில் பா.ஜ.க.வினரிடையே அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வடஇந்தியாவில் பா.ஜ.க அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டார். புதுவை...
May 1, 2014

பிரமோற்சவத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள்...

திருப்பதி அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் மண்டல மேலாளர் நாகசிவடு நிருபர்ககளிடம் கூறியதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு செப்டம்பர் 16ம்...