ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் நட்டத்தில் உள்ளதாக கட்டணத்தை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளன. ஆனால் ஏற்கனவே இலாபத்தில் உள்ளதான ஜியோ நிறுவனம் கட்டணத்தினை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில்...
ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த குறளிச்செலாவணி சட்டமுன்வரைவில் உரிய தெளிவு கிடைக்காத நிலையில்- முதலீட்டாளர்கள் அச்சத்தோடும், குழப்பத்தோடும் குறளிச்செலாவணி வணிகத்தில் தொடர்கின்றனர்.
10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த,...
யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த மாதத்திற்கு முந்தைய மாதம் ஜியோ நிறுவனம் கிட்டதட்ட 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரே மாதத்தில் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறதாம் ஜியோ.
இந்திய...
மக்களுக்குப் பேரதிர்ச்சியாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும், இரண்டாவது முறையாகச் செல்பேசிகளுக்கான மீள்நிரப்புக் கட்டணங்களைப் பேரளவாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒவ்வொரு நாளும் உயர்ந்து...
படங்கள் சொல்லும் செய்தி: புதிய இந்தியாவை உருவாக்க யோகி ஆதித்யநாத்துடன் தலைமைஅமைச்சர் மோடி ஆலோசனையாம்.
06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தன் தோளில் கை போட்டபடி நடக்கும் இரண்டு புகைப்படங்களை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய...
அண்மையில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில், குறளிச்செலாவணியைத் தடை செய்யக் கூடாது ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்று முடிவுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டில் இந்தியாவின் குறளிச்செலாவணி வெளியிட இந்திய கட்டுப்பாட்டு வங்கி திட்டமிட்டு...
ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதற்கு, வரவேற்பும், திறனாய்வும் இன்றைய தலைப்பாகி வருகிறது.
03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மூன்று அடாவடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது ஒன்றிய பாஜக அரசின் பின்னடைவை...
குறளிச் செலாவணியைத் தடை செய்ய முடியாது, ஆனால் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்தாக அமைந்தது. இந்தியாவில் குறளிச் செலாவணி நிதியின் பரந்த வரையறைகளைப் பற்றி விவாதிக்க முன்னெடுக்கப்பட்ட முதல் கூட்டத்தில்
30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை என அமித்சா பேசியிருந்ததை, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான போக்கு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: உள்துறை அமைச்சகத்தின்...