25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும் என கேரள உயர்அறங்கூற்று மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலத்தை...
23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மம்தா ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தி, ஆட்சியைக் கலைத்து விடும் கனவு நோக்கில் கொல்கத்தா காவல்துறை ஆணையரை கைது செய்ய, எந்த முகந்திரமும் இல்லாமல், இரவு நேரத்தில் நடுவண் குற்றப் புலனாய்வு துறை முடுக்கி விடப் பட்டுளளது மோடி அரசால் என குற்றம்...
23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த கிழமை பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த...
22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொல்கத்தா காவல்துறை ஆணையர் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்ய நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முயன்றது தொடர்பாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை முன்னாள் இணை இயக்குனர் சாந்தனு சென் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கு...
22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் முழக்கப் போராட்டத்தைத் நேற்று நள்ளிரவிலிருந்து தொடங்கியிருக்கிறார். விடிய விடிய கொல்கத்தா நகரம் பரபரப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜனநாயகத்தை...
22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் தனது அதிகார பலத்தால் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை தொடங்கி இருக்கிறது நடுவண் பாஜக அரசு.
தமிழக அதிமுக அரசு: பதுங்குவதும், தப்பியோடுவதுமாக ஓரளவிற்கு இது வரை நடுவண் பாஜக அரசின் அதிகார...
21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடி இன்று ஜம்மு, காஷ்மீர் மற்றும் லே ஆகிய பகுதிகளுக்குப் பயணிக்கிறார். மோடியின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மோடி இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்...
21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடர்வண்டித் துறையில் இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்தே தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையிலும் தமிழகத்திற்கு குறிப்பிட்ட திட்டங்களோ அல்லது பிற...
21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் எண்ணி 120 நாட்களில் முடிவடைகிறது. எனவே பாராளுமன்றத்துக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
கடந்த முறை மக்களவை தேர்தலில்...