May 1, 2014

கீச்சுவில் இணைந்தார் பிரியங்கா காந்தி! சில நிமிடங்களில் ஒரு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் பேர்கள் பின்தொடர்ந்தனர்

30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரபல சமூக வலைதளமான கீச்;சுவில் இணைந்துள்ளார்.

பிரியங்கா காந்தி நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகத் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை ஏற்கப்பட்டு,...

May 1, 2014

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட நம்ம தலைமைஅமைச்சர் மோடி! கிழித்துத் தொங்க விட்ட சந்திரபாபு நாயுடு

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப உறவுகளை பற்றி தெரியாதவர். மனைவியை பிரிந்தவர் என்று மோடி மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ் சாட்டியுள்ளார். ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த மோடி, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றியும், அவரது அரசை பற்றியும்...

May 1, 2014

மோடி மாநிலத்தில் மட்டும் அள்ளக் குறையாமல் அமுத சுரபியாய் பழைய ரூபாய்தாள்கள்! குஜராத்தில் 3.5 கோடி பறிமுதல்

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்களை காவல்துறையினர் பறிமுதல்...

May 1, 2014

20,000 கோடி முதலீடு செய்கிறது வோடபோன் ஐடியா! ஜியோவை மிரட்டவா? மிரளுமா ஜியோ

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையச் சேவையை பலப்படுத்தும் திட்டத்துடன் அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா...

May 1, 2014

மேற்கு வங்காளத்தில் பரபரப்பு! மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா...

May 1, 2014

பெங்களூரில் பன்னாட்டு உறவுகள் குறித்து பேச! திஹிந்து இதழின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திஹிந்து எனும் பிரபல ஆங்கில நாளிதழ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்ற இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திஹிந்து  இதழின் அழைப்பின் பேரில்...

May 1, 2014

கடும் பரபரப்பில் இந்தியா! மோடி திருடர்தான் என்று ராகுல் கீச்சு!! அனைத்திற்கும் காரணம் ராபேல் ஊழலை உறுதிப்படுத்தும் ஒரு கடிதம்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதெல்லாம் இனி பிரச்சனை கிடையாது என்று பாஜகவால் ஓரங்கட்டப்பட்ட ரபேல் ஊழல் விவகாரத்தை ஒரு கடிதம் உயிர்பெற செய்து இருக்கிறது. ரபேல் ஊழல் குற்றச்சாட்டு ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டுகள்: 

1.பாஜக அரசு 126...

May 1, 2014

ஹிந்தி-காங்கிரஸ் வளர்த்தெடுப்பு, ஹிந்துத்துவா-பாஜகவின் அடையாளம், இந்தியா-தமிழர் நிலம்

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமேயே, ஆங்கிலத்தின் இடத்தில் ஹிந்தியை நிறுவுவதற்கான முயற்சியை காங்கிரஸ் முன்னெடுத்து விட்டது. 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது ஹிந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும்...

May 1, 2014

வளரும் ஜியோ; கடனில் திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ்! அண்ணன் என்னடா தம்பி என்னடா, மோடி ஆளுகின்ற நாட்டிலே

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் திவால் ஆகிறது.  இதனால்  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொத்தை...