30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரபல சமூக வலைதளமான கீச்;சுவில் இணைந்துள்ளார்.
பிரியங்கா காந்தி நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகத் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை ஏற்கப்பட்டு,...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப உறவுகளை பற்றி தெரியாதவர். மனைவியை பிரிந்தவர் என்று மோடி மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ் சாட்டியுள்ளார். ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த மோடி, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றியும், அவரது அரசை பற்றியும்...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்களை காவல்துறையினர் பறிமுதல்...
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையச் சேவையை பலப்படுத்தும் திட்டத்துடன் அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா...
27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திஹிந்து எனும் பிரபல ஆங்கில நாளிதழ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்ற இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திஹிந்து இதழின் அழைப்பின் பேரில்...
27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதெல்லாம் இனி பிரச்சனை கிடையாது என்று பாஜகவால் ஓரங்கட்டப்பட்ட ரபேல் ஊழல் விவகாரத்தை ஒரு கடிதம் உயிர்பெற செய்து இருக்கிறது. ரபேல் ஊழல் குற்றச்சாட்டு ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டுகள்:
1.பாஜக அரசு 126...
26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமேயே, ஆங்கிலத்தின் இடத்தில் ஹிந்தியை நிறுவுவதற்கான முயற்சியை காங்கிரஸ் முன்னெடுத்து விட்டது.
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது ஹிந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும்...
25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் திவால் ஆகிறது. இதனால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொத்தை...