May 1, 2014

நியமிக்கப்பட்ட ஆளுநர் கிரண்பேடி மிதிவண்டி ஓட்டி மகிழும் வக்கிரம்! மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் போராட்டத்தில் இருக்கும் வேளையில்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை கண்டித்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாரயணசாமிக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறன்றனர். 

இந்நிலையில் முதல்வர்...

May 1, 2014

கருத்துக் கணிப்பு மற்றும் அனைத்துகட்சி கூட்டம்! புல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பதிலடி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பதிலடி எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து ஒரு இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. 

அந்த இயங்கலை இதழ் நான்கு தீர்வுகளை முன்...

May 1, 2014

இந்தியாவிற்காக பலியான இராணுவ வீரர்களில் இருவர் தமிழத்தைச் சேர்ந்தவர்கள்! கார்குடி, சவலாப்பேரியில் மக்கள் கண்ணீர் அஞ்சலி

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் பயங்கரவாத தற்கொலை படையினரால் கொல்லப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடல், அவரது சொந்த ஊரான அரியலூரின் கார்குடிக்கும், சுப்ரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியின் சவலாப்பேரிக்கும் கொண்டு வரப்பட்டது. அங்கு, கிராம மக்கள்...

May 1, 2014

வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் இந்திய மக்கள்! மோடியின் 4.5 ஆண்டுகால விளம்பரம், வெளிநாட்டுப் பயணச் செலவுகளைக் கேட்டு

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. கடந்த 4.5 ஆண்டுகளில் இதுவரை ரூ.4,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்...

May 1, 2014

பயங்கரவாதிகள் தெனாவெட்டு! திரைப்படங்களில் வருவது போல தாக்குதல் நடத்தப் போவதை சமிக்கை செய்திருந்திருக்கிறார்கள்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் தாக்குதல் நடத்தப் போவதாக 2 நாட்களுக்கு முன்பே பயங்கரவாதிகள் தெனாவெட்டுக் காணொளி விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பு, தாக்குதல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்...

May 1, 2014

தமிழக வீரர் சுப்பிரமணியனும் ஒருவர்! ஜெய்சு இ முகம்மது தீவிரவாதிகள் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் பலி

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை சொகுசுந்தில் ஏற்றி வந்த ஜெய்சு இ முகம்மது தீவிரவாதி நடுவண் ஆயுதப்படை காவலர் வாகனத்தின் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். புல்வாமா-ஜம்மு...

May 1, 2014

ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு! நடுவண் ஆயுத காவல் படையினர் மீது தாக்குதல்; 18பேர்கள் பலி

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் சிறிநகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லேத்பூரா பகுதியில் நடுவண் ஆயுத காவல்படை வீரர்கள் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாகனங்களிலிருந்த வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள்...

May 1, 2014

தொடர் ஆளுமையால் நொந்து தெருவில் இறங்கியிருக்கும் முதல்வர்! மக்களாட்சி குறித்த உணர்வே இல்லாத சர்வாதிகாரியாக கிரண்பேடி

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு கிழமைகளுக்கு முன் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி: 

கட்டாய தலைக்கவசத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு...

May 1, 2014

ஏழு வங்கிகளுக்கு இந்தியக் கட்டுபாட்டு வங்கி அபராதம்! விதிகளை முறையாக பின்பற்றாதவை காரணம்

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பார்காத பயிரும் கேட்காத கடனும் பாழ் என்பது பழமொழி. பயிரைப் பார்க்க வேண்டியது உழவன் கடமை ; கடனைக் கண்காணிக்க வேண்டியது வங்கியின் கடமை என்பது தான் இதன் அடிப்படை.

உழவன் பயிரைப் சரியாகப் பார்த்தும் பயிர் விளையவில்லை என்கிற மழையின்...