06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை கண்டித்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாரயணசாமிக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறன்றனர்.
இந்நிலையில் முதல்வர்...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பதிலடி எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து ஒரு இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது.
அந்த இயங்கலை இதழ் நான்கு தீர்வுகளை முன்...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் பயங்கரவாத தற்கொலை படையினரால் கொல்லப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடல், அவரது சொந்த ஊரான அரியலூரின் கார்குடிக்கும், சுப்ரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியின் சவலாப்பேரிக்கும் கொண்டு வரப்பட்டது. அங்கு, கிராம மக்கள்...
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. கடந்த 4.5 ஆண்டுகளில் இதுவரை ரூ.4,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்...
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் தாக்குதல் நடத்தப் போவதாக 2 நாட்களுக்கு முன்பே பயங்கரவாதிகள் தெனாவெட்டுக் காணொளி விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பு, தாக்குதல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்...
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை சொகுசுந்தில் ஏற்றி வந்த ஜெய்சு இ முகம்மது தீவிரவாதி நடுவண் ஆயுதப்படை காவலர் வாகனத்தின் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். புல்வாமா-ஜம்மு...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் சிறிநகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லேத்பூரா பகுதியில் நடுவண் ஆயுத காவல்படை வீரர்கள் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாகனங்களிலிருந்த வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள்...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு கிழமைகளுக்கு முன் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி:
கட்டாய தலைக்கவசத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு...
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பார்காத பயிரும் கேட்காத கடனும் பாழ் என்பது பழமொழி. பயிரைப் பார்க்க வேண்டியது உழவன் கடமை ; கடனைக் கண்காணிக்க வேண்டியது வங்கியின் கடமை என்பது தான் இதன் அடிப்படை.
உழவன் பயிரைப் சரியாகப் பார்த்தும் பயிர் விளையவில்லை என்கிற மழையின்...