இந்தத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்தாக வேண்டும். விட்டு விட்டோமானால் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்தியாவில் தேர்தலை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார் மோடி. அப்புறம் ஹிட்லர் காலத்து செருமானியம்தான் இந்தியா என்று அரவிந்த் கெஜ்ரிவால்...
ஹிந்தியில் இதுவரை எந்தச் சொல்லும் இவ்வளவு கேவலப்பட்டதில்லை. பாஜகவினர் தங்களை சவுக்கிதார் என்று அழைத்துக் கொள்ள, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரின் கேலி கிண்டல்களால், 'ஹிந்தியில் எனக்கு பிடிக்காத வார்த்தை சவுக்கிதார்' என்பது இந்தியாவின் தேசிய முழக்கமாகி...
முட்டாள்கள் நாளுக்கு இன்னும் ஒரு கிழமை இருக்கிற நிலையில், ஒரு ஹிந்தி செய்தி இதழ்: ஹோலி விழாக் கொண்டாட்டப் பகுதியில் பொய்ச் செய்திகளாக, 'மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350 பிடித்தம் செய்யப்படும்' போன்ற சில செய்திகளை...
நீரவ் மோடி- கடன் வாங்கி ஏமாற்றி விட்டு, வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார் என்கிறோம். இவரைக் கொள்ளையடித்தவராகக் காண முடிகிறது. சசிகலாவை சொத்து குவித்தவராக சிறையில் அடைத்து விட்டோம். நடப்பு சூடான செய்தியாக ஜெகத்ரட்சகன் சொத்துக் குவிக்கிறார் இலங்கையில், என்று செய்தியை...
பாஜகவினர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திடீரென தங்களுக்குத் தாங்களே பாதுகாவலர்கள் என்ற பொருளில் ஒவ்வொருவரும் சௌக்கிதார் என்று ஹிந்தியில் பட்டமளித்துக் கொள்வதை, பாஜகவினர்- காவலாளிகள் அல்லர் திருடர்கள் என்று கடுமையாக சாடுகிறார்...
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி வந்து சென்றதால் சாஸ்த்ரி நினைவிடத்தை கங்கை நீரால் பாஜகவினர் சுத்தம் செய்துள்ளனர். இது உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை...
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'நடுவண் சேமக் காவல் படை' என்பது நடுவண் அரசின் காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாகும். இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக்...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடி குறித்து டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள கீச்சுப் பதிவு தீயாகி வருகிறது.
நான் நாட்டின் சௌக்கிதார் என அண்மையில் மோடி தேர்தல் கருத்துப் பரப்புதல்...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த தேசம் இனிமேல் தேர்தலையே சந்திக்காது, சீனா, ரஷியா வழியை நோக்கிச் செல்லும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்திய மக்களுக்குத்...