May 1, 2014

மோடியைத் தோற்கடியுங்கள், இல்லையேல் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது: கெஜ்ரிவால்

இந்தத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்தாக வேண்டும். விட்டு விட்டோமானால் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்தியாவில் தேர்தலை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார் மோடி. அப்புறம் ஹிட்லர் காலத்து செருமானியம்தான் இந்தியா என்று அரவிந்த் கெஜ்ரிவால்...

May 1, 2014

சவுக்கிதார் மோடி குறித்து! பணக்காரர்களுக்கு மட்டுமே உழைக்கும் காவலாளி: பிரியங்கா விளக்கம்

ஹிந்தியில் இதுவரை எந்தச் சொல்லும் இவ்வளவு கேவலப்பட்டதில்லை. பாஜகவினர் தங்களை சவுக்கிதார் என்று அழைத்துக் கொள்ள, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரின் கேலி கிண்டல்களால், 'ஹிந்தியில் எனக்கு பிடிக்காத வார்த்தை சவுக்கிதார்' என்பது இந்தியாவின் தேசிய முழக்கமாகி...

May 1, 2014

வாக்கு அளிக்கலேன்னா வங்கி கணக்கில் ரூ.350 லபக்! ஒரு கிழமைக்கு முன்னமேயே கொண்டாடப் படுகிறதா முட்டாள்கள் நாள்

முட்டாள்கள் நாளுக்கு இன்னும் ஒரு கிழமை இருக்கிற நிலையில், ஒரு ஹிந்தி செய்தி இதழ்: ஹோலி விழாக் கொண்டாட்டப் பகுதியில் பொய்ச் செய்திகளாக, 'மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350 பிடித்தம் செய்யப்படும்' போன்ற சில செய்திகளை...

May 1, 2014

கொள்ளை அடிப்பதும், சொத்து குவிப்பதும் ஒரே வகையினவா! நீரவ் மோடி, ஜெகத்ரட்சகன்

நீரவ் மோடி- கடன் வாங்கி ஏமாற்றி விட்டு, வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார் என்கிறோம். இவரைக் கொள்ளையடித்தவராகக் காண முடிகிறது. சசிகலாவை சொத்து குவித்தவராக சிறையில் அடைத்து விட்டோம். நடப்பு சூடான செய்தியாக ஜெகத்ரட்சகன் சொத்துக் குவிக்கிறார் இலங்கையில், என்று செய்தியை...

May 1, 2014

பாஜகவினர் அனைவரும் பயிரை மேயும் வேலிகள்! பாது காவல் ஆளிகள் அல்லர்: இராகுல்காந்தி

பாஜகவினர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திடீரென தங்களுக்குத் தாங்களே பாதுகாவலர்கள் என்ற பொருளில் ஒவ்வொருவரும் சௌக்கிதார் என்று ஹிந்தியில் பட்டமளித்துக் கொள்வதை, பாஜகவினர்- காவலாளிகள் அல்லர் திருடர்கள் என்று கடுமையாக சாடுகிறார்...

May 1, 2014

கங்கை நீரை ஊற்றி கழுவிய பாஜகவினர்! சாஸ்திரி நினைவிடத்துக்கு பிரியங்கா வந்து சென்றதால்

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி வந்து சென்றதால் சாஸ்த்ரி நினைவிடத்தை கங்கை நீரால் பாஜகவினர் சுத்தம் செய்துள்ளனர். இது உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை...

May 1, 2014

ஜம்மு-காஷ்மீரில், நடுவண் சேமக் காவல் படையினரிடையே மோதல்! மூன்று வீரர்கள் சுட்டுக் கொலை

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'நடுவண் சேமக் காவல் படை' என்பது நடுவண் அரசின் காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாகும். இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக்...

May 1, 2014

நீங்களும் சௌக்கிதார் ஆக விரும்பினால் மோடிக்கு வாக்களியுங்கள்! அரவிந்த் கெஜ்ரிவால்

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடி குறித்து டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள கீச்சுப் பதிவு தீயாகி வருகிறது. 

நான் நாட்டின் சௌக்கிதார் என அண்மையில் மோடி தேர்தல் கருத்துப் பரப்புதல்...

May 1, 2014

அசோக் கெலாட் இந்திய மக்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தி! மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீனா, ரஷ்யா போல இந்தியா மாறும்

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த தேசம் இனிமேல் தேர்தலையே சந்திக்காது, சீனா, ரஷியா வழியை நோக்கிச் செல்லும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்திய மக்களுக்குத்...