06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'மக்கள்அமைப்பு' தேசிய அளவிலானது. மக்கள்ஆணையம் மாநில அளவிலானது. மக்கள்அமைப்பு- இந்தியத் தலைமை அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தேசிய அளவில் விசாரிப்பதற்கானது என்றும்,
மக்கள்ஆணையம்- மாநில முதல்வர் உள்ளிட்ட அரசு...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் சுமார் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் தார்வாட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்து...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டைம்ஸ்நவ், ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 283 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் பறக்கும் படையினர் இன்று பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடக் கூறி காங்கிரஸ் தொண்டர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில தேர்தல்களாக தமிழகத்தில் வீழ்ச்சியை சந்தித்து...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மனோகர் பாரிக்கரின் இறப்பு கோவாவின் சமூக அரசியல் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
நாட்டின் பிற பகுதிகளில் வலுவான ஹிந்துத்துவா கொள்கையை பாஜக கடைபிடிக்கும் போது, அக்கட்சியை சேர்ந்த மனோகர் பாரிக்கர், மிதமான ஒரு கொள்கையை...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவா முதல்வராக பாஜகவின் மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் காலமானர். மூன்று முறை கோவா முதல்வராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் 63 அகவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பனாஜியில் உள்ள தன் இல்லத்தில் காலமானர். அவருக்கு தலைவர்களும்...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்: 'தலித்துகளுக்கு எதிரானவர் தலைமைஅமைச்சர் மோடி; அவரை அதிகாரத்திலிருந்து மக்கள் தூக்கியெறிய வேண்டும்' என்று பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆவேசமாகப்...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல்தானா இராகுல்! வேலைவாய்ப்பின்மை, ஊழல், தீவிரவாதம் என நிறைய பிரச்னைகளை இந்தியா சந்தித்துவரும் வேளையில், இப்போது இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல் தம்மை எல்லாத் துறைகளிலும்...