Show all

தமிழக முதல்வர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணம் செல்கிறாராம்

அதிமுக வட்டாரத்தில் பேசிய போது, முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவம மனையில் சகிச்சை பெறுகிறார். இதற்காக முக்கிய அதிகாரிகள் குழு சிங்கப்பூர் சென்று, அங்கு மருத்துவ மனை விவரம், சிகிச்சை முறை, ஜெயலலிதா தங்கி சிகிச்சை பெறுவது போன்ற பல கட்ட தகவல்களை சேகரித்துள்ளனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இறுதி முடிவை அவர் எடுப்பார் என்கின்றனர். ஆக விரைவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதே போல, ஒரு குழுவினர் அமெரிக்கா சென்று வந்ததாகவும் கூறப்படுகிறுது என்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.