May 1, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்! இன்று காப்புக்கட்டு. நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

தமிழர் 5123 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான...

May 1, 2014

ஒரு நகரம் அழிவை நோக்கி! தமிழர் கொண்டாடும் இமயத்தில்

நிலவாழ் உயிரிகளின் தோற்றப்பகுதி என்று நிறுவும் வகைக்கு, தமிழ்முன்னோர் கொண்டாடியிருந்த இமயத்தில், தற்போது, ஒரு நகரம் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர் சுட்டுகிற மலையும் மடுவும்...

May 1, 2014

சு.வெங்கடேசன் கிடுக்குப்பிடி! ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு இலட்சினை எங்கே?

நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார் ஆளுநர். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்திலிருந்தும், வாடகை வீட்டிலிருந்தும் அதே சினத்துடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என்று சு.வெங்கடேசன் ஆளுநருக்கு போட்டுள்ளார்...

May 1, 2014

வேல்முருகன் சீற்றம்! ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவே இதுவரை செயல்பட்டு வருகிறார்

தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், ஆளுநர் இழிவுபடுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி...

May 1, 2014

யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள், காய்கறிகள், ஊறுகாய்கள் மற்றும் அரிசி உணவுகளுடன் சேர்த்து, மலிவு உணவுகள் யாழில் பேரறிமுகமானவைகள் என அமெரிக்க  தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆசியாவில் உல்லாசப் பயணிகள் பயணம்...

May 1, 2014

தமிழர் குறித்து தாங்கள் புரிந்துகொண்டிருப்பதை கமலும் இராகுலும் பரிமாறிக் கொண்டது

டெல்லியில் இராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலின் தமிழ்மக்கள் குறித்த நெகிழ்ச்சியான பட்டறிவுப் பறிமாறலை இங்கு காணலாம். 

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழக மக்கள் எப்போதும் அன்பை வெளிப்படுத்தும் விதம் தன்னை வியக்க...

May 1, 2014

புத்தகவிரும்பிகள் குதூகலம் கொண்டாட! 22,மார்கழி முதல் 08,தை வரை சென்னையில் புத்தகக்காட்சி

இந்தாண்டு புத்தகக் காட்சியின் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுவது, தை 2,3,4 நாட்களில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுப் புத்தகக் காட்சி. 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு அரங்குகள் இதில் இடம்பெறவுள்ளன. 

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

ஆங்கிலப் புத்தாண்டின் முதல்நாளிலேயே! அதிர்ச்சி தருமொரு துயரச்செய்தி

சுபசிறி இருபது நாட்களுக்கு முன்பு கோவை ஈசாயோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். மாயமான அவரது உடல் தற்போது ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பரபரக்கிறது கோவை.

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை, திருப்பூரை சேர்ந்த மாணவி சுபசிறி இருபது...

May 1, 2014

தொடர்ந்து விலையுயர்ந்து வரும் தங்கம்!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.120அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனையானது. இதனால், தங்க நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: பன்னாட்டு பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின்...