May 1, 2014

அப்பாவாகிறார் விஜய்

விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் புலி படத்தை தொடர்ந்து அட்லி-யின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது நடித்து வரும் புலி படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த பிறகு இந்த படத்தை நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அட்லி இயக்கவிருக்கும் படத்தில்...
May 1, 2014

அமெரிக்க துணை அதிபர் மகனின் மறைவுக்கு மோடி இரங்கல்

அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் மகன் போ பிடனின் மூளை புற்றுநோய் காரணமாக இறந்தார்.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் போ பிடனின் இளமையிலேயே இறந்தது தமக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துவதாகவும், அவரது இழப்பு...
May 1, 2014

இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு

இந்திய நிலக்கரி சுரங்க நிறுவனமான "அடனி" ஆஸ்திரேலியாவின் குயிஸ்லாந்து மாநிலத்தில் 13 பில்லியன் டாலர்களை கொண்டு சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அத்தோடு மட்டுமில்லாமல் நீதிமன்றத்தில்...
May 1, 2014

எவரெஸ்ட் நில அமைப்பில் மாற்றம்

சமீபத்தில் நேபாளத்தை தாக்கிய நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களுக்கு பல இன்னல்களை தந்ததோடு மட்டுமில்லாது இயற்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.

நிலத்தில் ஏற்பட்ட பிளவுகள் அங்குள்ள நீர் நிலைகளை காணாமல் செய்துவிட்டது, அதோடு மட்டுமில்லாது சில புதிய நீர்...
May 1, 2014

உலக தமிழ் இணைய மாநாடு நடந்தது சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 14ஆவது தமிழ் இணைய மாநாடு நடந்தது. இது மே 30 முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.தமிழின் இனிமையை உலகம் உணரவும் அதன் முக்கியத்துவத்தை வெளிபடுத்தவும் இது போன்ற நிகழ்வுகள் நடை பெட்டரு கொண்டு தான்...
May 1, 2014

ரயில்ல CCTV கேமராவா?

தேசியத்திலேயே முதன்முறையாக ரயில்களில் CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மும்பை தான் அந்த டெஸ்ட் கிரௌண்ட் ஆமாம் அங்குதான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்கேட் முதல் பந்த்ரா வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் CCTV கேமிரா பொருத்தப்பட்டுள்ளது இது பெண்களிடம்...
May 1, 2014

செம்மரகட்டை தீர்ப்பு தேசிய மனித உரிமை ஆணையம்

ஆந்திரா சித்தூர் பகுதியில் கடந்த மாதம் நடந்த போலீஸ் என்கோண்டேரில் தமிழ்நாட்டை சார்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது முதன்மையாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை மேற்கொண்டது அதன் தீர்ப்பு இன்று...
May 1, 2014

ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தகராரு

சென்னை ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே முட்டிக்கொண்டது.

காரணம் மாணவர் அமைப்பு ஒன்றினை ஆட்சி பொறுப்பு தடை செய்ததே இதற்கு காரணமாக தெரிகிறது. "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம்" என்ற அமைப்பு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து வருவதே இந்த அமைப்பை...