மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால், இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும். செய்வீர்களா! என்று கேட்டு உருவாக்கப்பட்ட இந்த விண்ணப்பக் கவிதை- ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளின் பார்வைக்கும், இந்த விண்ணப்பத்தை உள்வாங்க வேண்டும் என்கிற வேண்டுகோகோளோடு மக்கள்...
பெண்ணிடம் நெருங்கி பழகி விட்டு செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பேராசிரியர் வழக்கில் செவ்வாய் தோஷம் உண்மையா? என்று கேட்டுள்ள அறங்கூற்றுமன்றத்தின் வழக்கின்போக்கு சர்ச்சையை...
அமெரிக்கா சென்று இருக்கும் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை 'கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா' என்று திறனாய்வு செய்யும் எண்ணிமத்திரை பொருத்திய வாகனம் நியூயார்க் நகரில் முதன்மைச் சாலைகளில் வலம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...
ஏடாகூடம் என்பது அழகான தமிழ்ச்சொல். இந்தச் சொல்லில் மூளைக்கு வலிமை ஏற்றும் ஒரு புதிர் விளையாட்டுக் கருவியைக் கொண்டிருந்தனர் தமிழ்முன்னோர். இது தமிழ்நாட்டில் பலருக்கு தெரியாதிருக்கிறது. ஏடாகூடம் கருவி குறித்து விளக்குவதற்கானது இந்தக்...
'இந்தியா வல்லரசாக வேண்டும்' என்று பல்வேறு தளங்களில் அன்றாடம் வெளியாகும் பதிவைக் கணக்கிட்டால் உறுதியாகப் பத்தாயிரத்தைத் தாண்டும். ஆனால், இந்தியா வாழத் தகுதியான நாடாக, இந்தியா நல்லரசாக உயர வேண்டும் என்கிற பதிவு ஏதும் பேரளவாக இடம் பற்றுவது இல்லை. இந்த இரண்டில்...
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது ஒன்றிய அரசின் அடக்குமுறை, தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போல பல வேலைகளை பாஜக ஒன்றிய அரசு செய்யும் என நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125. ஒன்றிய அரசின்...
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட பப்புவா நியூகினி நாடும், தோக் பிசின் மொழியும் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
08,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125: பப்புவா...
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமே தொல்பொருள் ஆய்வு முயற்சியில் கண்டறிப்பட்ட 'கி.மு 3000க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த சிந்துவெளிநாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு...
மணிப்பூர் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், என் மாநிலம் பற்றி எரிகிறது என்று சொல்லும் அளவிற்கு அங்கே நிலைமை கைமீறி சென்றுள்ளது. மணிப்பூரில் கடந்த மூன்;று நாட்களாக நடந்து வரும் கலவரத்தை தொடர்ந்து அங்கே போராட்டக்காரர்களை, கலவரர்காரர்களை கண்டதும் சுட உள்துறை அமைச்சகம்...