ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கிற வாக்கு எண்ணிக்கை அரசியல் பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.
21,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக ஆதரவு காங்கிரசு வேட்பாளர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும்...
வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்தல் என்பது உலகம் முழுவதும் உள்ள நடைமுறையே. உலகநாடுகள் அனைத்தும் புலம்பெயர்கிறவர்களுக்கு தனிஅடையாளம் பேணுகின்றன. வந்த நாட்டு அடையாளம் வேண்டும் என்பவர்களுக்கு பல நிபந்தனைகள் விதிக்கின்றன. நிபந்தனையேற்று வந்தநாட்டு அடையாளம் பேணுவதில் தமிழர்...
இயங்கலையில் தங்கம் வாங்கி சேமிக்கவும், விலையேற்றத்தில் விற்று ஆதாயம் பெறவும், நல்லதொரு வாய்ப்பு நடைமுறையில் இருக்கிறது. இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குவது உலகப் பேரறிமுக பணப்பரிமாற்ற செயலி கூகுள்பேவில்
15,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கூகுள்பே பணப்பரிமாற்ற...
இந்தியாவில் காஷ்மீர் சிறப்புச் சலுகை பெற்று வந்த, இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35ஏ ஆகியவைகளை நீக்கி விட்டது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் பார்வையில் சிக்காமல் வருமான வரி இல்லாத மாநிலம் என்கிற சிறப்புச் சலுகையை சிக்கிம் இன்னும் கொண்டாடி...
டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்திய செயல் குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மோடி அரசு திறனாய்வைக் கண்டு பயந்துவிட்டது. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததுதான். அவர்களின்...
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பழ.நெடுமாறன்
01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமாக இருந்து கொண்டிருக்கிறார் என்;று இதுவரை தெரிவித்து...
'பொருளாதாரத்தைப் போலவே அனைத்துத் துறைகளிலும் தவறான தகவலை நிதியமைச்சர் கூறுகிறார். டெட்டால் வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே,' என்று நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ளார் ஒரு இணைய இலக்கியர். அது குறித்த விரிவை இந்தக் கட்டுரை...
செருமானியத் தோற்றக்கலை அழகி ஒருவர், தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த முன்னெடுப்பில்- ஆறு மாதங்களுக்கு பின்பு விடை கிடைத்துள்ளது ஏன்? எப்படி? என்ற வினாக்களுக்கு காவல்துறையினரின் தீவிர விசாரணையில்.
19,தை,தமிழ்த்தொடராண்டு-5124:...
திருப்பூரில் தமிழ்நாட்டுத் தொழிலாளரைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். வடமாநிலத்தவர் தாக்குதல் தொடர்பில், இது...