May 1, 2014

மக்களை முட்டாளாக்குவதில் கைதேர்ந்த பாஜகவிடமிருந்து மக்களை விடுவிப்பதே தலையாய கடமை: அகிலேஷ்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்களை முட்டாளாக்குவதில் பாஜக கைதேர்ந்த கட்சி என முன்னாள் முதல்வர் அகிலேஷ் கூறியுள்ளார்.

May 1, 2014

தமிழ் தெரிஞ்சவங்களா பார்த்துப் போடுங்கப்பா. இல்லாட்டி அவங்க தமிழ் மீனவர்களைப் போட்டுருவாங்க!

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கடலோரக் காவல் படையை வலிமையாக்கும் வகையில், நடுவண் பாதுகாப்புத் துறை சார்பில் 36 ரோந்துக் கப்பல்கள் இந்தியக் கடலோர காவல்...

May 1, 2014

நீங்கள் பயன் படுத்தி வரும் அனைத்து மாநில அடையாளங்களோடும் நடுவண் அரசின் ஆதார் இணைப்பு கட்டாயம்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜகதான் இந்தியாவின் நிரந்தர ஆளும் கட்சி என்ற நம்பிக்கையில் மோடி காய் நகர்த்தி வருகிறார். அதன் பொருட்டு ஒட்டு மொத்த இந்திய...

May 1, 2014

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி: மாயாவதி குற்றச்சாட்டில் நியாயம் இருக்குமா

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி செய்துள்ளதாக...

May 1, 2014

உயிரிழந்த சிறுமி: தொலைக்காட்சித் தொடர் தந்த சோகம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக...

May 1, 2014

இந்தியா முழுக்க கால் பங்கு மாணவர்கள் கூட சேர்க்கையில்லாத பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக 30 விழுக்காட்டிற்கு மேல் மாணவர்கள் சேராத காரணத்தினால், இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட பொறியியல்...

May 1, 2014

குஜராத் தேர்தலில் போட்டியிடும் 137 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளனவாம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தில் நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் 137 குற்றவழக்கில் சிக்கியவர்கள், சிக்க வைக்கப் பட்டவர்கள்...

May 1, 2014

வலுவடைந்து வரும் அம்ருதா தரப்பு ஆதாரங்கள்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் செயலலிதாவுக்கும் பிறந்த மகள்தான் தற்போது உரிமை கோரும் அம்ருதா என செயலலிதாவின் தோழி கீதா பரபரப்பு...

May 1, 2014

கொலை கொலையாய் முந்திரிக்கா இதழியலாளர் எல்லாம் எங்கிருக்கா

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உ.பி. மாநிலம் கான்பூரில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் செய்திஇதழ் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தரபிரதேசத்தில்...