தனியார் பள்ளியில், ஆங்கில வழிக்கல்வியில், மாநில அரசு பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் எனது மகள் படிப்பில் மிகவும் சுமார் வகை, கணக்கில் மிகவும் பின்தங்கியவர். அவர் பதினொன்றாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்க வேண்டும்? என்று வேறு ஒரு தளத்தில்...
திராவிடமும், தமிழ்த்தேசியமும் பெரும்பாலோரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில்- இரண்டிலும் கொண்டாட வேண்டியிருக்கிற கொள்கைப்பாடு குறித்தும், இரண்டு அமைப்புகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய மேம்பாடு மற்றும் திருத்தம் குறித்தும் பேசுகிறது இந்தக்...
விஞ்ஞானம் ஏன் கடவுளை நம்பவில்லை? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இந்தக் கேள்வி தமிழ்அடிப்படையை அறிவுச்சுழியம் என்று நிறுவுவதற்கான அரசியல் நோக்கத்திற்கானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதைத்...
ஒரு பெரும் கூட்டத்தை அல்லது அவையை உங்கள் பேச்சின் மூலமாக கட்டுப்படுத்திய பாடு உங்களுக்கு உண்டா? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு எனது பட்டறிவை விடையாக்க, கட்டுரை உருவாக்கத் தொடங்கி, 'அது ஒரு நிலான் காலம்-4' ஆக இந்தக் கட்டுரை நிறைவு...
ஆரியர்கள் வந்தவுடன் ஏன் தமிழர்கள் தென்னிந்தியா வந்தனர். அவர்களைக் கண்டு அஞ்சினார்களா. என்று வேறு ஒருதளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு நாவலந்தேய இந்தியாவின் வடக்கில் வாழ்ந்திருந்த தமிழர் யாரும் தெற்கு நோக்கி பயணிக்க வில்லை என்பதை தெளிவுபடுத்த...
புவியின் நான்கு யுகங்கள் பற்றியும் அதன் பெயர், கால அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கலியுகம் இது 432000 ஆண்டுகள். கடந்த யுகங்கள் ஒவ்வொன்றிலும் புவியின் சாய்வு, சுழற்சி வேகம், சுற்று வேகம், சுற்றுப்பாதை என்பன வரையறுக்கப்பட்டிருக்கின்றதா? என்று வேறு ஒருதளத்தில்...
நீங்கள் ஏன் வாழ்கிறீர்கள் என்று சிறப்பாக சொல்ல முடியுமா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: வாழ்க்கையின் நோக்கம் வளர்தல் மட்டுமே. காலக்கெடு...
தடி ஊன்றக் கற்றுக் கொள்வதில் பிழையேதும் இல்லைதான், அதற்காக தடிஊன்றியே வாழ்க்கையை இயக்குவது பிழையாகும் என்பதை தமிழ்மக்கள் உணராதிருக்கிறார்கள் என்பதை உணர்த்த முயல்வதற்கானது இந்தக் கட்டுரையின் நோக்கம்.
14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: தடி ஊன்றக்...
மனித வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என்ன என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
04,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: