வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த மேற்கண்ட வினாவிற்கு- 1.கடவுள் 2.சாமி என்கிற இரண்டு தலைப்பையும் ஒன்றெனக் காட்ட முயல்கிற உலகின் போக்கு உங்களுக்கு இந்த எண்ணத்தை உருவாக்குகிறது. உங்கள் எண்ணம் சரிதான். ஆனால், இரண்டும் என்னென்ன? என்று தமிழ்முன்னோர் நிறுவிய...
தமிழ்முன்னோர் கண்டவோர் ஐயர் என்கிற சொல்லாடலை, எப்படியெல்லாம் புழங்க வேண்டும்? அந்தச் சொல்லாடலில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருள் யாது? என்பதை விளக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டது இந்தக்...
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126:
மனித பிறப்பின் அடிப்படை இருத்தலும் வளர்தலும் ஆகும்.
என்னுடைய முதலாவது- நானும் என்னுடைய தமிழும் (தாய்மொழி). இவை இரண்டும் என்தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். தன் குருதியைப் பாலாக்கி என் உடல் வளர்த்தார். தன்...
தமிழ்த்தொடராண்டு 5126 பிறந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியாறில் உலகளாவிய தமிழ்மக்கள் கணியக்கலை அடிப்படையில், எதில் சாதிக்கலாம்? எப்படி சாதிக்கலாம்? என்று விளக்;குவதற்கானது இந்தக்...
நடப்பு நாவலந்தேய நாடாளுமன்றத் தேர்தலில், யாருக்கு வாக்களிப்பது தமிழ்நாட்டுக்கும் ஒன்றியத்திற்கும் நல்லது என்று பதிவாகிற ஆக்கப்பாடான பொருள் பொதிந்த கருத்துக்களை அலசியதில் நமக்குக் கிடைத்த தரவே இந்தக்...
அண்டத்தைச் செயல்படுத்தும் இறைவனை, நம் இதயத்தில் நிலைபடுத்த முடியுமா? என்று வேறு ஒரு களத்தில், என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடை அளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
31,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5125:
அண்டம் என்பது...
கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே
கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லுக்கு நேரான சொல்லை, உலகில் எந்த மொழியும் கொண்டிருக்கவில்லை.
கடவுள் என்கிற சொல்லில் பொதிக்கப் பட்ட பொருளுக்கு உலகில் எந்த இனமும் எந்தத் தரவையும் இன்றுவரை முன்னெடுக்கவில்லை.
நிலம், நீர்,...
புவியில் இருந்து மேல் நோக்கி பார்க்கும் போது- ஞாயிறு, நிலா, மற்றும் நாள்மீன்கள் நம் தலைக்கு மேலே தெரிவது எதனால்? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...
உலகளாவிய தமிழ்உறவுகளின் அருள்வளத்திற்கும், பொருள்வளத்திற்கும் ஒரேதளத்தில்- குறிஞ்சிநிலக் கடவுள்கூறு தெய்வம் சேயோனையும், முல்லைநில இறைக்கூறு தெய்வம் மாயோனையும், மருதநில இறைக்கூறு தெய்வம் மன்னனையும், நெய்தல்நில இறைக்கூறு தெய்வம் வருணனையும், பலைநில இறைக்கூறு தெய்வம்...