இலங்கைக்கு ஆதரவாக நடுவண் அரசை முன்னெடுத்துச் சென்று ஈழத்தமிழர்களை ஒழித்துக் கட்ட வேதியியல் ஆயுதம் கொடுத்தது வரையான அனைத்திற்கும் காரணகர்த்தாவாக அமைந்தவர் ராஜிவ்காந்தி.
தென் ஆப்பிரிக்கா, சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’
‘தன் முகத்தில் தானே அறைந்துகொண்டுள்ளது இந்தியா’ என்று சீன அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னிலை, படர்க்கை காட்சிகளைப் படம் எடுக்கும் ஆர்வத்தைத் தாண்டி தற்;;;;போது தன்மைக் காட்சியை படமெடுக்கும் ஆர்வம் மிகுந்து அதற்கான சிறப்பு பேசிகள் எல்லாம் சந்தையைக் கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்...
உலக அளவில் வாழத் தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற நகரங்களைப் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன்தான், உலக அளவில் வாழ்வதற்கு உகந்த நகரம் என்று...
ரஷ்யாவில் நடந்த சர்வதேச நாடுகளிடையேயான போர் பீரங்கி போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய போர் பீரங்கி பாதியிலேயே வெளியேறியது.
பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கி தீர்ப்பளித்தது 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அறங்கூற்றுமன்றம்.
அமெரிக்க அரசும், மெரிலாந்து பல்கலையும் இணைந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்த புள்ளிவிவரத்தை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன. 2016ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயங்கரவாத தாக்குதல் நடந்த முதல் ஐந்து நாடுகளில்...
மாதந்தோறும் 200கோடி பேர் உலகம் முழுவதும் முகநூலைப் பயன்படுத்துகிறார்கள் என்று மார்க் மார்தட்டி சிறிது நாள்களே ஆன நிலையில், தற்போது அதை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.