May 1, 2014

நாகா குழுக்கள்மீது இந்திய ராணுவம் தாக்குதல்

இந்திய ராணுவத்தினர் மியான்மர் எல்லையைத் தாண்டி, உளவுத்துறையின் தகவலை அடுத்து, இன்று அதிகாலை தனி நாடு கோரி வரும் தேசிய சோஷியலிச நாகாலாந்து கவுன்சில் இயக்கத்தினர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்...

May 1, 2014

இந்தியத் தக்காளிக்கு பாகிஸ்தானில் தடை

ஆண்டு தோறும் பாகிஸ்தானில் ஏற்படும் தக்காளிப் பற்றாக்குறையை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் சரிகட்டிவந்தது பாகிஸ்தான். ஆனால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லாததால்,...

May 1, 2014

இந்திய மருத்துவ தம்பதியர் நோவா பல்கலைக்கழகத்துக்கு ரூ.1,300 கோடி நன்கொடை

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்என்ற பெயரில் சுகாதார நிறுவனம்...

May 1, 2014

சிங்களர்கள் தாக்க முயன்றதை அடுத்து, ஜெனீவாவில் வைகோவுக்கு ஐ.நா.சார்பில் பாதுகாப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. அவை மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11 முதல் 29 வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும்...

May 1, 2014

குர்திஷ் இன மக்கள் ஈராக்கிலிருந்து தனி நாடு அங்கீகாரம் கோரும் தேர்தல்

ஈராக்கில் குர்திஷ் இன மக்களுக்கான தனி நாடு அங்கீகாரம் கோரும் தேர்தல் நேற்று நடைபெற்றது.

நேற்று காலை தொடங்கிய...

May 1, 2014

ஜெனிவாவில் வைகோவுடன் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர் தகராறு

ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11 முதல், வரும் 29 வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வைகோ ஜெனிவா...

May 1, 2014

ஐநாவில் சுஷ்மாவின் பாகிஸ்தானுக்கு எதிரான பேச்சுக்கு மோடி கீச்சுவில் வரவேற்பு

ஐ.நா. பொதுஅவையின் 72வது ஆண்டு கூட்டம் அதன் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதில் பங்கேற்று இன்று பேசியதாவது:

May 1, 2014

‘அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்’ என்பதற்கான பாகிஸ்தான் வியாக்கியானங்கள்

ஐ.நா-வின் பொதுஅவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சென்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி. அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்,...

May 1, 2014

மோடி அரசின் ஆதரவு மியான்மர் அரசுக்குத்தானா

வங்காளதேச பிரதமருடனான சந்திப்பில் ரோஹிங்யா விவகாரம் குறித்து சுஷ்மா சுவராஜ் பேசவில்லை என்று வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.