நான் பாஜகவில் சேரவுள்ளதாக சிலர் பகடியாடிக் கொண்டிருக்கின்றனர் என்கின்றார் மிகத் தெளிவாக மு.க.அழகிரி
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். காங்கிரஸ்...
பாஜக வீணர்கள் தமிழர் முதுகேறி விளையாடும் அவலத்தால் நெஞ்சம் நொந்து வைரமுத்து இயற்றிய இரங்கற்பா. வீரமிழந்து நிற்கும் தமிழர் குறித்த கவலை மிகுதியால் வைரமுத்து மீட்டும் சோகஇசை: தாய்மொழியை ஓர் இனத்தின் அடையாளம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், மூளையின் மறுபக்கத்தால்...
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை. ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன. சிறு சிறு ஏரிகளில் அத்து மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தீவுகளாக மாறி காட்சி அளிக்கின்றன.
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம்...
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குழு ஒன்றினை அமைத்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ளவரில் ஒருவர் தமிழ்ப்பெண் என்பது தொடரும் தமிழர் கெத்துக்களில் மேலும் ஒரு புதிய பதிவு என்று உலகத் தமிழர்கள் கொண்டாடி...
பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு தனது...
காற்று மாசு, ஒலி மாசு விதிகளின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு சிக்கல் ஏற்படாது. எனவே, மற்ற சில மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படியும், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக...
விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல, உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். விஜய்யின் கொண்டாடியாக நான் இந்த அரசியல் கட்சியை எனது தனிப்பட்ட முயற்சியில்...
பாஜக இன்று முன்னெடுக்கவிருந்த வேல்யாத்திரைக்கு தடை உறுதி படுத்தியுள்ளது அதிமுக அரசு. தடையை எதிர்த்து அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீடு செய்வீர்களா என்ற கேள்விக்கு, “மக்கள் மன்றத்தை அணுகுவோம்" என்று முருகன்...
பாஜக வேல்யாத்திரைக்கு தடை கோரிய வழக்கும், அனுமதி கோரிய வழக்கும் முடித்து வைக்கப்பட்டதாம்.
20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை முதல், பாபர் மசூதி இடிப்புநாள் வரை ஒரு மாதத்திற்கு திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை, தமிழகத்தில் வேல் யாத்திரை...