பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி இருந்தார்.
மருத்துவ...
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியது தேசத்துரோகம் என்று கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பிணை அளித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம்...
காவிரியிலிருந்து தண்ணீர் மட்டும் தர மாட்டாங்க. அங்கிருந்து வரும் தலைவர் மட்டும் தமிழகத்தை ஆள வேண்டுமா என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும்...
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜய்காந்த் போன்ற ஆளுமைகள் இல்லாத வெற்றிடம் உருவாகியுள்ளது. வலிமையான அரசியல் தலைவர் யாரும் இல்லாத சூழல் தமிழகத்தில் பல குழப்பங்களுக்கு வித்திட்டு வருகிறது.
இதை...
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச், 24ல், இவரது அறையில் இருந்து, இரண்டு செல்பேசிகள் மற்றும் மின்கலன்களை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பாகாயம் காவல்துறையினர்...
தமிழகத்தில் அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டில் சாதனையென்று எதுமில்லை.
எம்ஜிஆருக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...
கோவில் குளங்களைப் பார்த்து தூர்வாருவதாக ஒருவர் நடிப்பு கொடுக்கிறார். அதை பரபரப்பாக பேசுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களை நாங்கள் தூர்வாரி இருக்கிறோம். விளம்பரத்துக்காக எதையும் செய்யக்கூடாது. மக்கள் நலனை முன்னிறுத்த...
பிரதமரை சந்தித்தது பன்னீர் அணி. முதலில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் மூவர் மட்டுமே டெல்லிக்கு போவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
நடுவண் அமைச்சரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்து முகமாகத்தான்...
அதிமுகவின் அரசியல் களத்தை நிர்ணயித்தவர் நடராசன் என்ற பேச்சு உண்டு. ஆனால் இப்போது வாய்ப்பு தனது மனைவியான சசிகலாவை தேடி வந்தபோது முழுமையாக பயன்படுத்த முடியாமல் உடல்நலக்குறைவு சதி செய்துவிட்டது என்ற ஆதங்கத்தில் உள்ளாராம்.