May 1, 2014

அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் ஆலோசனை

டெல்லியில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கவும், மீண்டும் ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்ததுவது  குறித்தும் அனைத்து மாநில விவசாயிகள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு  திருச்சியில் இருந்து...

May 1, 2014

பாஜக பிரமுகர் துணிக்கடையில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்

சென்னையில் பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பணத்தை மாற்றிய அரசியல் பிரமுகர்கள் யார் யார் என்ற கோணத்தில்...

May 1, 2014

ரஜினி அரசியலுக்கு வருவதை நானும் வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5 நாட்கள் ரசிகர்களுடனான இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

May 1, 2014

தமிழக மக்கள் புலம்பித் தவிக்கப் போகிறார்களா என்ன?

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் 95 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காஷ்மீரில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கினார்.

     2019 மக்களவைத் தேர்தலைக்...

May 1, 2014

ரூ.33 லட்சம் மதிப்பிலான ரூ.10 நாணயங்களை வாங்க வங்கி மறுப்பு

வங்கியில் வைக்க இடம் இல்லாததால் ரூ. 33 லட்சம் மதிப்பிலான ரூ.10 நாணயங்களுடன் வைப்பு செய்ய வந்த பால் நிறுவனத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

     கடந்த நவம்பர் மாதம் கருப்புப் பணத்தை ஒழிக்க என்று நடுவண்...

May 1, 2014

சசிகலா விடுதலைக்கான ஒரு வெளிச்சக் கீற்று

1991ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பை கையில் எடுத்துக் கொண்டு, தன் வழக்கின் தீர்ப்பை மாற்றச் சொல்லி சசிகலா சீராய்வு மனு போட்டிருக்கிறார்.

     1991 தீர்ப்பை உச்சநீதிமன்றம்...

May 1, 2014

கனிமொழி, ஆ.ராசா இடத்தில் டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்திற்கு கையூட்டு கொடுத்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனை கைது செய்து 5 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட டிடிவி...

May 1, 2014

தமிழ்நாடு மின்சார வாரியம் கடன் பாக்கியைச் செலுத்தாததுதான் மின்தடைக்குக் காரணமா

சென்னையில், நேற்றிரவு  பல இடங்களில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது. அதிகாலை வரை நீடித்த மின் தடையால், மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மின் தடைகுறித்து மின்சாரத்துறை அதிகாரி அளித்த விளக்கத்தில், ‘தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்...

May 1, 2014

தினகரன் என்ன தேசதுரோக குற்றத்தையா செய்துவிட்டார்? திருநாவுக்கரசர் கேள்வி

டிடிவி தினகரன் தேச விரோத செயலையோ, கடுமையான குற்றங்களையோ செய்துவிடவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்

     தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்...