May 1, 2014

ஒவ்வொரு தமிழனுக்குமான தலைகுனிவு! தஞ்சை பெரிய கோயிலில், இராசராசசோழன் சிலை மாயம்

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இராசராசசோழன்;, அவரது மனைவி லோகமாதேவியார் உள்பட ஏராளமான பல கோடி மதிப்புள்ள தங்கம், ஐம்பொன் மற்றும் உலோகத்தாலான சிலைகள் மாயமாகியுள்ளன. 

தமிழகத்தில் உள்ள கட்டடக் கலைச் சிறப்பு ...

May 1, 2014

தமிழ்த்தாய் அவமதிப்புச் சிக்கல், விஜயேந்திரர் காஞ்சிமடத்தின் 70-வது மடாதிபதி

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சி சங்கர மடம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. 

காஞ்சி மடம், வரலாற்று ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் குழப்பத்தின் பிறப்பிடமாகவே...

May 1, 2014

கலக்குவார்களா தமிழகத்தை! பத்து பேச்சாளர்களைக் களம் இறக்குகிறார் கமல்

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிதாக மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கியுள்ள கமல், கட்சியின் 10 பேர் கொண்ட மாநில பேச்சாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், மதுரை...

May 1, 2014

ஓர் ஆணியும் பிடுங்கப்படவில்லை! அறங்கூற்றுமன்றம் அளித்த 42நாட்கள் காலகெடுவில் 10நாட்கள் கடந்தும்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது சாத்தியமற்றது. கடினமானது. எனவே, இந்த விசயத்தில் என்னால் இப்போது எந்த உறுதியையும் தர முடியாது என்றார் நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின்;கட்கரி. அவரது...

May 1, 2014

ஏர்செல் வாடிக்கையாளர்களில், நிறுவன மாற்றம் செய்யாதவர்கள் பாதிக்கபடாமல் இருக்க நடவடிக்கை தேவை

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் கோபுரங்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு...

May 1, 2014

காஞ்சி சங்கராச்சாரியார் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சி சங்கராச்சாரியார் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவருக்கு பல ஆண்டுகளாகவே உயர் ரத்த அழுத்தம் இருந்துவந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவும் அடிக்கடி குறைந்துவிடும். இதனால் அடிக்கடி மயக்கம்...

May 1, 2014

13 ஆண்டுகாலமாக மேட்டூர்அணை அறங்கூற்று மன்றத்தில் வழக்கை சந்தித்து வரும் குஷ்பு

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூரை சேர்ந்த பா.ம.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முருகன் 13ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் 2-வது குற்றவியல் நடுவர்...

May 1, 2014

கமல் வழங்கிய, முதல்தரமான மூன்றாந்தரமான பதில்கள்! தன்மானத்திற்கும், இனமானத்திற்கும்

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அவர் சம்பள பாக்கி வைத்து இருக்கிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை கவுதமி கூறினார்.

இது பற்றி அவர் தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், கமலுடன்...

May 1, 2014

நடுவண் ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் முயற்சியில், இந்திய தொழில் நுட்பக் கழக அதிகாரிகள் குறும்பு

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில், தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்துடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை...