18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இராசராசசோழன்;, அவரது மனைவி லோகமாதேவியார் உள்பட ஏராளமான பல கோடி மதிப்புள்ள தங்கம், ஐம்பொன் மற்றும் உலோகத்தாலான சிலைகள் மாயமாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள கட்டடக் கலைச் சிறப்பு ...
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சி சங்கர மடம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
காஞ்சி மடம், வரலாற்று ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் குழப்பத்தின் பிறப்பிடமாகவே...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிதாக மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கியுள்ள கமல், கட்சியின் 10 பேர் கொண்ட மாநில பேச்சாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், மதுரை...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது சாத்தியமற்றது. கடினமானது. எனவே, இந்த விசயத்தில் என்னால் இப்போது எந்த உறுதியையும் தர முடியாது என்றார் நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின்;கட்கரி. அவரது...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் கோபுரங்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சி சங்கராச்சாரியார் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இவருக்கு பல ஆண்டுகளாகவே உயர் ரத்த அழுத்தம் இருந்துவந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவும் அடிக்கடி குறைந்துவிடும். இதனால் அடிக்கடி மயக்கம்...
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூரை சேர்ந்த பா.ம.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முருகன் 13ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் 2-வது குற்றவியல் நடுவர்...
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அவர் சம்பள பாக்கி வைத்து இருக்கிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை கவுதமி கூறினார்.
இது பற்றி அவர் தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், கமலுடன்...
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில், தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்துடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை...