22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 இன்று திரிபூராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். எச்.ராஜாவின் வன்முறை பதிவு சர்ச்சையை...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவண் மோடி அரசை வலியுறுத்தி அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காவிரி விவகாரத்தில் உச்சஅறங்கூற்றுமன்றம்...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றியவர் அருண்ராஜ் அகவை25. இவர் சென்னையில் உள்ள மறைந்த முதல்- அமைச்சர் செயலலிதாவின் சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். முறைப்பணியில் 4 மணி நேரம் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்....
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா எம்ஜியாரோடு இணையாக நடித்தவர்தான் ஆனால்! என்று நேற்று தாழ்த்தப் பட்டவர் செயலலிதா. ஆனால் தமிழக முதல்வர் வரை உயர்ந்தார். அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் திணிக்கப்பட்டது. தீர்ப்பை முன்னிட்டு பதவியும் பறிக்கப் பட்டது. ஆனாலும்...
20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவையில் நிறைய தொழில்நுட்பங்களுடன் இயங்கும் வாடகை மதிவண்டி திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மிடுக்குநகர் திட்டத்தின் முதன்மைப் படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.
நேற்று ஆர்.எஸ் புரத்தில் இதன் தொடக்க விழா...
20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடியின் தலைமையின் கீழ் இயங்கும் பாஜக, இம்மியளவும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கிக் கொண்டும், தன் குழாமில் நேரடியாக இருக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்துக் கொண்டும், அந்த அதிகாரம், ஆளுமையின் பலத்தால்...
20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தூத்துக்குடிக்கு தரை வழியாக பயணித்தால் தூரம் 765கிமீ வானில் நேராகப் பறந்து சொன்றால் 660கிமீ இந்த தூரத்தை 4 மணி 47 நிமிடத்தில் பறந்து வந்த புறாவுக்கு முதல் பரிசு...
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் 25 விழுக்காடு மக்கள், நிருவாகம், அதிகாரிகள், பொருளாதாரம் ஆகியன-
அறங்கூற்று மன்றத்தின் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்காக-
காவல்துறை, சிறைத்துறை, வழக்கறிஞர்கள், நடுவர்கள், தவறிழைத்ததாக வழங்கப் பட்டத்...
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி நரேந்திர மோடியிடம் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு நேரில் வலியுறுத்த, அரசின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நடுவண் அரசிடமிருந்து சாதகமான பதில்...