24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று அகில உலக மகளிர் நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு மக்கள் நடுவே உரையாற்றினார். அப்போது...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி உஷா அகவை 36 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.
மூன்று...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகம் முழுவதும் பெண்கள் அடிமைகளாகவும் அந்தப்புரங்களை அலங்கரித்தவர்களாகவும் இருந்த வேளையில், நமது தமிழ் சமுதாயத்தில், தமிழ் வளர்ப்பிலும், சமுதாய நெறி வடிப்பிலும் ஈடுபட்டிருந்த பெண்பாற் புலவர்களை பட்டியலிட்டு நினைவு கூர்வதில்...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் நடத்தும் இரண்டாவது கட்சி மாநாடு அனைத்துலக மகளிர் நாளான இன்று நடைபெறும் நிலையில், மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, சுவரொட்டிகள், விளம்பரத் தட்டிகள், பதாகைகளைத் தவிர்க்க கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
செயலலிதா மறைவு,...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெரியார் சிலை உடைப்பு வன்முறை கருத்துக்காக ஹிந்துத்துவா.ராஜாவை கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் கூறியுள்ளனர். பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு நாகையில் கல்லூரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலிலேயே துணைக் காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையர் எல்லையின் கீழ்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய ஹிந்துத்துவா.ராஜா மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹந்துத்துவா ராஜா நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பத்தூரில் பெரியார் சிலையை ஹிந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனைப் பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.
தமிழகத்தில் பெரியார் சிலையைத்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டு கால மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. பா.ஜ.க அங்கு ஆட்சி அமைக்க உள்ளதைத் தொடர்ந்து தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க-வினர் வன்முறையைக் கையிலெடுத்துள்ளனர். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்...