May 1, 2014

தீயாய் பரவும் காணொளி! தமிழிசையின் வாயை ஊசி, நூலால் தைத்து புதியமுறை ஆர்ப்பாட்டம்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், பொதுமக்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பசுமை தீர்ப்பாய உத்தரவை வைத்துக்...

May 1, 2014

இயற்கை எய்தினார்! சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள், கண்ணீரில் ஆழ்த்தி

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு அகவை 73.

புதுவையில் பிறந்த பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் சாரங்கபாணி. அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக...

May 1, 2014

மதுரை உயர்அறங்கூற்றுமன்ற கிளை உத்தரவு! ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனு பதிகை செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக...

May 1, 2014

கஜா புயலில் பாதித்த தனது வாடிக்கையாளர்களின் முழுக்கடன் தள்ளுபடி செய்த தேநீர் கடைக்காரர்! நடுவண், மாநில அரசுகள்?

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வம்பன் நான்கு சாலை பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவர், 'கஜா' புயலின் கோர தாண்டத்தில் நிலை குலைந்து நின்ற மக்களுக்கு இலவசமாக தேநீர் விநியோகித்துள்ளார். புயல் பாதிப்புகளால் வேளாண்மையை...

May 1, 2014

ஒற்றை நிமிடத்தில் கைது! ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சென்னையில் போராடிய கல்லூரி மாணவர்கள்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் குதித்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை...

May 1, 2014

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற நூற்றுவர் கைது!

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தங்கள் முன்னோர்கள் செய்து வந்த தொழிலின் அடிப்படையில் தமிழர்கள் வழங்கி கௌரவித்த குழுக்கள் பெயரை, ஆரியர்கள் ஏற்றதாழ்வு  கற்பிக்க பயன் படுத்திக் கொண்டனர். இன்றைக்கு தொழிற்சங்கங்கள் இருப்பதைப் போல அன்றைக்குப் போராடுவதற்கும்,...

May 1, 2014

ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை அ.தி.மு.கவிலிருந்து நீக்கினர்! ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தே

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜாவும், துணைத் தலைவராக தங்கராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று தலைவராக ஓ.ராஜாவும் துணைத் தலைவராக தங்கராஜனும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்...

May 1, 2014

தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பாஜக ஒன்னும் பாஜக ஆட்சிக்கு வரவில்லை! எச்.இராஜா

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று கோவையில் செய்தியாளர்களை எச்.ராஜா சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள், 'புயலால் பாதிக்கப்பட்ட கழிமுக மாவட்டங்களை இந்தியத் தலைமை அமைச்சராக இருக்கும் மோடி ஏன் பார்வையிட வரவில்லை' என்று கேட்டனர். 

அதற்கு...

May 1, 2014

தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த கொடூரம்! பேருந்துக்குள்ளேயே அம்மாவை கொன்ற மகனின் காட்டுமிராண்டித்தனம்

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் மாலை நேரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கல் அருகே வசித்து...