07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், பொதுமக்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசுமை தீர்ப்பாய உத்தரவை வைத்துக்...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு அகவை 73.
புதுவையில் பிறந்த பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் சாரங்கபாணி. அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனு பதிகை செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வம்பன் நான்கு சாலை பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவர், 'கஜா' புயலின் கோர தாண்டத்தில் நிலை குலைந்து நின்ற மக்களுக்கு இலவசமாக தேநீர் விநியோகித்துள்ளார். புயல் பாதிப்புகளால் வேளாண்மையை...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் குதித்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தங்கள் முன்னோர்கள் செய்து வந்த தொழிலின் அடிப்படையில் தமிழர்கள் வழங்கி கௌரவித்த குழுக்கள் பெயரை, ஆரியர்கள் ஏற்றதாழ்வு கற்பிக்க பயன் படுத்திக் கொண்டனர். இன்றைக்கு தொழிற்சங்கங்கள் இருப்பதைப் போல அன்றைக்குப் போராடுவதற்கும்,...
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜாவும், துணைத் தலைவராக தங்கராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று தலைவராக ஓ.ராஜாவும் துணைத் தலைவராக தங்கராஜனும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்...
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று கோவையில் செய்தியாளர்களை எச்.ராஜா சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள், 'புயலால் பாதிக்கப்பட்ட கழிமுக மாவட்டங்களை இந்தியத் தலைமை அமைச்சராக இருக்கும் மோடி ஏன் பார்வையிட வரவில்லை' என்று கேட்டனர்.
அதற்கு...
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் மாலை நேரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கல் அருகே வசித்து...