11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா இறப்புக்கு திமுகதான் காரணம். சொத்துக் குவிப்பு வழக்கை தொடுத்ததன் மூலம் பெங்களூர் சிறை சென்ற அவர் அந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் மேல் முறையீடு செய்து அவரை சிறையில் அடைக்க திமுகதான் காரணம். என்று தம்பிதுரை அவர்கள்...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா அவர்கள் இருந்த வரையிலான அதிமுக என்பது: கட்சி, மற்றும் ஆட்சி உள்வேலைகளுக்கு சசிகலா அவருக்கு ஒத்துழைக்க அவரது குடும்பத்தார். கட்சி, மற்றும் ஆட்சி வெளி வேலைகளுக்கு செயலலிதா என்பது நடைமுறையாக இருந்தது.
இந்த அதிமுக மீது...
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் காமராசர் முதல்-அமைச்சராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
அதன் பிறகு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது அதை சத்துணவு திட்டமாக மாற்றியதுடன்...
09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கள்ளக்குடி தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். சிறுவர்களாக இருந்த வளர்ப்பு மகன் சுரேந்திரனையும், அண்ணன் சக்கரபாணியின் மகன் ராமமூர்த்தியையும் அவருடன் அழைத்துச்சென்றார். நடிகர் திருப்பதிசாமியும் உடன் வந்தார்....
08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. சென்னையில், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்கள் இன்று மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம். 2...
08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினி தனது கட்சிக்காக புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்க போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக சூப்பர் ஸ்டார்...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக வழக்கறிஞர் பிரிவு உள்ளரங்க மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் இதழியலாளர்களிடம் பேசுகையில், இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சூழலைத் தடுக்கும் வகையில் சில அமைப்புகள் ஆலைக்கு...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாநிலத்தின் பொறுப்பில் இருந்த வரிகளோடு, நடுவண் அரசின் பொறுப்பில் இருந்த வரிகளையும் இணைத்து, ஒற்றை வரி என்ற பெயரில், மாநிலத்தின் வரி உரிமையைப் முற்றாகப் பறித்தும், நடுவண் அரசுக்கு வரி தராத துறைகளிலிருந்தும் வரி வாங்கவும் ஆன வரியே மோடி...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதற்குப் பின்னர் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் கட்சி...