தினகரனின் அமமுகவிற்கு பொதுச்சின்னம் வழங்கிட உச்ச அறங்கூற்றுமன்றம் பரிந்துரைத்ததை அடுத்து தினகரனின் அமமுகவிற்கு பரிசுப்பெட்டியை சின்னமாக வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கட்சியினருக்கு நேற்று தினகரன் தமிழக மக்களுக்கு இடையூறு...
இதையெல்லாம் செய்து விடாதீர்கள்! உரிமையோடு கேட்கிறேன் தயவுகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் தினகரன் கட்சியினருக்கு அன்பான வேண்டுகோள் ; அறிக்கையாக.
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் கருத்துப்பரப்புதலின் போது பொன்னாடை, பூங்கொத்து பட்டாசு வெடிப்பது,...
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில், தான் இயக்குனராக இருப்பதை தமிழிசை வேட்புமனு பதிகையில் மறைத்த காரணத்தால், தமிழிசையின் வேட்பு மனு மீதான பரிசீலனையைத் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் தமிழிசை பதிகை செய்த வேட்பு மனுவை...
பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், ஒன்பது வகையான வீரிய மருந்துகளால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி ஆற்றின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா...
தேர்தல் ஆணையம் எந்தச் சின்னம் ஒதுக்கினாலும் அது அமமுகவின் வெற்றிச் சின்னமாகத் தான் இருக்கும் என்று அமமுகட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமமுகவைப் பொறுத்த வரை தனிஅடையாளத்திற்காக அமமுகவே யொழிய அது...
திருப்பெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை தூய்மைப் படுத்தும் போது நேர்ந்த சோகம், கழிவுநீர்த்தொட்டியில் உற்பத்தியாகியிருந்த மீத்தேன் நச்சு வாயு தாக்கி தந்தை-மகன்கள் ஆறு பேர்கள் பலியாகினர். 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர்...
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர், மீனவ சமுதாயத்தை சேர்ந்த மீனவப்பெண். மீனவ-பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வருபவர். அது மட்டுமில்லை. இவர் ஒரு வணிகவியல்இளவல்...
தேர்தல் தொடங்கி விட்ட நிலையில், பாஜக மீண்டும் நடுவண் ஆட்சியை கைப்பற்றி விடக் கூடாது என்று கருதும் தமிழகத்தில்: அங்காங்கே மாணவர், தொழிலாளர், தொழில் முனைவோர் உள்ளிட்ட பொதுமக்கள் தன்னார்வமாக பாஜகவிற்கு எதிராக கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையாக...
பயணத்தில்: வாகனங்களின் சாலை வரியைத் தாண்டி தேவையில்லாத சாலை பயன்பாட்டு சுங்கக் கட்டணம், காலதாமதம், எரிபொருள் விரயம், ஆகியவற்றுக்கான காரணமாகி தமிழகத்தின் தலைவலியாகிப் போன சுங்கச் சாவடிகள்: தற்போது தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடத் தொடங்கி விட்டனவா என்ற கேள்வி...