சூரத்தைத் தொடர்ந்து அகமதபாத்திலும் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். முற்படுத்தப்பட்ட படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குக, இல்லையேல் இடஒதுக்கீட்டு...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும். எனினும், இன்று அரசு விடுமுறை என்பதால் ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கவும் பெறவும் பட்டதைக்...
ஹரியானாவில் 15 வயது தலித் சிறுவன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஹரியானா மாநிலம், கோகனா நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து புறாவை திருடிச் சென்றுவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில், 15 வயது தலித் சிறுவனைக்...
சிறுமியாக இருந்தபோது வழிதவறி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்ட காது கேளாத, வாய் பேச இயலாத கீதா வரும் 26-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, வரும் 26-ம் தேதி கீதா...
கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இச்சம்பவம் மீது கருத்து வெளியிடவில்லை என அதிருப்தியை வெளியிட்டு...
குஜராத் மாநிலம் ஜுனகாத் அருகே கிரிநார் மலையடிவாரத்தில் உள்ள பழமைவாய்ந்த கோயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜுனகாத் அருகே வாகேஸ்வரி சக்தி பீடம் என்ற கோயில் உள்ளது. இந்த கோவிலைச்...
பாகிஸ்தான் அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளை வளர்த்து விடுவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றுகிறது. பாகிஸ்தான் வளர்த்துவிட்ட தலீபான்கள்...
வாஷிங்டனில் அணு விஞ்ஞானிகளின் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
அணு விஞ்ஞானிகள் ஹான்ஸ் கிறிஸ்டென்சென், ராபர்ட் எஸ்.நாரீஸ் ஆகியோர் பாகிஸ்தானின் அணு ஆயுதக்குவிப்பு பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
அதில், கடந்த 20...
ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் முறைகேடு தொடர்பாக, இஸ்ரோ முன்னாள் தலைவரும் மற்றும் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ராதாகிருஷ்ணனிடம், பெங்களூரு அலுவலகத்தில் நேற்று அக்.22 சிபிஐ விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரோ அனுப்பும்...