May 1, 2014

இலங்கை ராணுவப் போர்க்குற்றங்களை உள்நாட்டு விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால்...

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை உண்மை என உள்நாட்டு விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால், ராஜபட்சே பொன்சேகா, சிறீசேனா உள்ளிட்டோரை இனப்படுகொலை மற்றும் சர்வதேச போர்க்குற்றவாளிகளாக ஐ.நா. பிரகடனப்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்...

May 1, 2014

இரக்கமற்ற முறையில் ஆணவத்தோடு விமர்சித்த வி.கே.சிங் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரு பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்காமல் இரக்கமற்ற முறையில் ஆணவத்தோடு  விமர்சித்த நடுவண் இணையமைச்சர் வி.கே.சிங் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று  வைகோ வலியுறுத்தியுள்ளார்.

May 1, 2014

சென்னையில் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வெற்றி: கோஹ்லி சதம்

சென்னையில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் முடிவில் தென் ஆப்ரிக்கா...
May 1, 2014

டிசம்பர்13 சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு தேர்தல்.

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு வரும் டிசம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், சின்னத்திரை நடிகர்...

May 1, 2014

தீபாவளியன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்:

இந்த ஆண்டு தீபாவளியன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்:

சன் தொலைக்காட்சியில் தனி ஒருவன், காஞ்சனா 2 ஆகிய படங்களும்

ஜெயா தொலைக்காட்சியில் என்னை அறிந்தால் மற்றும் ஐ போன்ற படங்களும்

May 1, 2014

நிதின் கட்கரி, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் சீருடையில்...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு அரசுக்கு சொந்தமான டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் தசரா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன நாள்...

May 1, 2014

‘உலகின் பெண்கள்-2015’ என்ற தலைப்பில் ஐ.நா.அவை ஆய்வு அறிக்கை வெளியீடு.

இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. அவை ஆய்வில் தெரியவந்து உள்ளது.

ஆண், பெண் விகிதம் குறித்து,

‘உலகின் பெண்கள்-2015’ என்ற தலைப்பில் ஐ.நா.அவை ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

May 1, 2014

தீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது.

தீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் மொத்த  வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.5 கோடிக்கு ஜவுளி  வணிகம் நடந்தது.

ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில்

730க்கும்  மேற்பட்ட வாரசந்தை கடைகளும்,...

May 1, 2014

தீபாவளியையொட்டி சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை இந்தஆண்டு ரூ.100கோடி.

தீபாவளியை யொட்டி சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை இந்தஆண்டு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.

வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பட்டாசுத் தொழிலுக்குப் புகழ் பெற்ற சிவகாசியில் தற்போது பட்டாசு விற்பனைத்...