May 1, 2014

கமலுடன் அடுத்தப் படத்தில் பணிபுரிவதாக வெளியான செய்திகளுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் மறுப்பு.

கமலுடன் அடுத்தப் படத்தில் பணிபுரிவதாக வெளியான செய்திகளை த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி பெற்றதற்காக...

May 1, 2014

மிக மோசமான விமான நிலையம்: சென்னை விமானநிலையம் 7வது இடம்படித்துள்ளது.

ஆசியாவின் மிக மோசமான விமான நிலையம் குறித்து ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சென்னை விமானநிலையம் 7வது இடம்பிடித்துள்ளது.

தி கைடு டு ஸ்லீப்பிங் இன் ஏர்போர்ட்ஸ், ஆசியாவின் மோசமான விமான நிலையங்கள் குறித்து செப்டம்பர் 2014...

May 1, 2014

அஜித்தின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது...

அஜித்தின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள்.

அஜித் நடித்த வேதாளம் படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக...

May 1, 2014

நடிகர் சங்க நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம்!

நாளை நடிகர் சங்க நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம்!

நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்...

May 1, 2014

இந்தியப் போர் விமானங்களில், பெண் பைலட்டுகளை நியமிக்க, நடுவண் அரசு ஒப்புதல்.

இந்திய விமானப்படையின் போர் விமானங்களில், பெண் பைலட்டுகளை நியமிக்க, நடுவண் அரசு, ஒப்புதல் அளித்தது.

இந்திய ராணுவத்தில், சிக்னல் கட்டுப்பாடு, பொறியியல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகளில், பெண்களுக்கு, தற்போது பணிகள்...

May 1, 2014

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் பதவியேற்றார்.

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் பதவியேற்றார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஜெர்மனியில் மேயராவது இதுவே முதல்முறையாகும். ஜெர்மனியின் தலைநகராக இருந்த பான் நகர மேயருக்கான தேர்தல் நடந்தது.  இதில், ஆளும் கட்சியான கிறிஸ்டியன்...

May 1, 2014

வங்காளதேசத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்.

அசுரா புனித தினமான நேற்று வங்காளதேசத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார்.

90க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இரவு 1.30 மணியளவில் அங்குள்ள ஷியா பிரிவினரின் முக்கிய...

May 1, 2014

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில், இந்தியாவின் 9 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் இந்தத் திடீர் தாக்குதலுக்குத் தக்க பதிலடி...

May 1, 2014

குழந்தைகள் பலாத்காரத்திற்கு செல்போன்கள்தான் காரணம்.

குழந்தைகள் பலாத்காரத்திற்கு செல்போன்கள்தான் காரணம் என உத்தரபிரதேச அமைச்சர் அசம்கான் தெரிவித்துள்ளார்.டெல்லியில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்களில் 24 மணி நேரத்திற்குள் 5 வயதிற்கு உட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு...