கோவனை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிஃபுல்லா மற்றும் யு.யு.லலித் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக நடைபெற்றது.
அப்போது தமிழக அரசின்...
தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் கொட்டப்பட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்திருந்த...
சேலையூரை அடுத்த அகரம்தென் சத்யா நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் எஸ்.சுரேஷ்(17). திருவஞ்சேரி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இவர், தனது நண்பர் மணியுடன் தாம்பரம் செல்ல மாநகர பேருந்தில்(51ஏ) முன்பக்கம் ஏறினார். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால்...
தமிழகச் சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு, தூத்துக்குடி கடல் பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த அமெரிக்காவின்...
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் இந்தியாவின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். இந்த ஆண்டு...
கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் மேட்டூர் நீர்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்களைச் சாப்பிடும் பறவைகளும் இறப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்தேக்கத்தில் கிடைக்கும்...
நான்கு நாள் பயணமாக இந்திய ராணுவத் தளபதி இலங்கை செல்கிறார். அப்போது இருநாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு குறித்து அவர் ஆலோசிக்கிறார்.
இந்தியா - இலங்கை இடையேயான பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று...
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஐரோப்பாவில் மத்திய தரைகடலில் அமைந்துள்ள மால்டா தீவு நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர்...
தமிழகத்தின் வெள்ள நிவாரணத்துக்கு நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ் ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளார்கள்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது....