தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை 10 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.
இதுகுறித்து அவர்...
சங்ககிரி அருகே நாரணப்பன்சாவடி இந்தியன் ஆயில் நிறுவனக் கிடங்கிலிருந்து சனிக்கிழமை மாலை சென்னைக்கு 16 வாகனங்களில் பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லப்பட்டன.
மழை வெள்ளம் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில்...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
தமிழகத்தைப் போல பீகார் மாநிலம் ஒவ்வொரு...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 3,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும், ஏரி தற்போது பாதுகாப்பாக உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து கடந்த புதன்கிழமை முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5 ஆயிரம்...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பலர் வீடுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. முடிச்சூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகரங்களில் சிலரது வீடுகள் இடிந்து வீதிக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக பல்லகெலேவில் நடந்த 3–வது ஒரு நாள் போட்டியின் போது இவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து...
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட்போட்டி பந்து வீச்சாளர்களில் 2 வது இடத்தை பிடித்து உள்ளார்.பேட்டிங் தரவரிசையில் இந்தியாவை பொறுத்த அளவில் முரளி...
சீனாவின் மக்காவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிந்து 21-9, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ஜப்பானின் மினட்சு மிடானியை தோற்கடித்தார். 1 மணி, 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போட்டித்...
சென்னை வியாசார்பாடியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மின் வாரியத்தில் அலட்சியம் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை வியாசர்பாடியில் தங்கம்...