May 1, 2014

இம்ரான்கானின் வெளிப்படையான தகவல்! எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை முதன்மையானது

இம்ரான்கானின் மனந்திறந்த பேச்சு 'எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை என்பது முதன்மையானது. பாகிஸ்தான் மற்ற நாடுகளை நம்பி உள்ளதாலேயே பாகிஸ்தான் நாட்டால் உச்சக்கட்டத் திறனை அடைய முடியாமல் போனது. சொந்தமான வெளியுறவுக் கொள்கை கொண்டு இருக்காத ஒரு...

May 1, 2014

கெஜ்ரிவால் வாழ்க வாழ்கவே! கெஜ்ரிவால் அரசு, ஸ்டாலினை வரவேற்று, தமிழில் பதாகை அமைத்து அசத்தல்

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடவுள்ள நிலையில் அவரை வரவேற்று டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசு சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று தமிழில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகையை பார்த்த திமுகவினர் வியப்பு அடைந்து...

May 1, 2014

இலங்கையில் சேனை குவிப்பு! தற்போது போராடுவது சிங்களப் பேரின மக்கள்

நேற்று இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினார்கள். மக்கள் புரட்சி வெடிக்கும் அளவிற்கு அங்கு மக்கள் சாலையில் இறங்கி கடுமையாக போரட்டங்களை செய்து வருகிறார்கள். ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் பதவி விலகிட வேண்டும்...

May 1, 2014

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பதினான்கு கோரிக்கைகள்! ஒன்றியத் தலைமை அமைச்சர் மோடியிடம்

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின்- ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார். சுமார் 30 மணித்துளிகள் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் முதன்மை கேட்புகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை நரேந்திர மோடியிடம் முன் வைத்தார். 
 

May 1, 2014

கண்ணேறு கழிப்போம் வாருங்கள் தமிழர்களே! கழியட்டும்- தமிழ்நாட்டின் மீது படிந்துள்ள பாஜக கண்ணு மோடி கண்ணு ரவி கண்ணு

ஆளுநர் இரவியின் பேச்சின் வெளிப்பாடு உணர்த்திய விடையம். பாஜகவின் நீட், சரக்கு சேவை வரி, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்பனவெல்லாம் ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின் தமிழ்நாட்டின் வளர்ச்சி பொறுக்காத்தனம் தான் தமிழ்நாட்டின் மீது வீசப்பட்ட கண்ணடி தான்
 

May 1, 2014

உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு! வன்னியர்களுக்கான 10.5 விழுக்காட்டு உள் இடஒதுக்கீடு தொடர்பில்

இன்று தீர்ப்பளித்த உச்சஅறங்கூற்றுமன்றம், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை களைவு செய்து உத்தரவிட்ட உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
 

May 1, 2014

மீண்டும் கிளம்பியது நீட் வேதாளம்!

தமிழ்நாடு, நீட் மறுப்புக்கு, தெளிவான காரணங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் கூட- விக்கிரமாதித்தியன் கதை வேதாளம் போல, ஒன்றிய அரசின் நீட்வேதாளம், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வியில் தொங்கத் தொடங்கி விடுகிறது. 
 

May 1, 2014

வலம் வருகிறது தீயாக! தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை ஈசாரெப்பா வானில் கரணமடித்த காணொளி

நடிகை ஈசாரெப்பா, விமானத்தில் இருந்து குதித்து வானில் கரணமடித்த காணொளி விரும்பப்பட்டும், பகிரப்பட்டும் இணையத்தை தீயாக்கி வருகிறது. 
 
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ் மற்றும தெலுங்கு என படங்களில் வேலையாக நடித்து வரும் நடிகை விமானத்தில்...

May 1, 2014

ஆசிய அளவில் முதலிடம், உலக அளவில் ஆறாவது இடம் பெற்றுள்ளது இலங்கை! பணவீக்கத்தில்

உலக அளவில் உக்ரைன் போரையும் தாண்டி, தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருவது, பேரளவாக முன்னெடுத்த சிங்களப் பேரினவாதத்தால் சீரழந்து கொண்டிருக்கும் இலங்கை நாடுதான்.
 
16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை...