இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் தமிழர் சிவநாடார் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆனாலும்கூட முதல் பணக்காரருக்கும் இவருக்குமான இடைவெளி கொஞ்சம் அதிகமே.
24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்கள்...
சேலத்தில், சுமார் 146 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ள முருகனின் சிலை காண்போரை வியக்க வைக்கிறது. உலகஅளவில் பார்க்கும்போது முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலைகளில் இதுவரை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை மிகப் பெரியதாக இருந்தது. அதன் உயரம் 140...
உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவியருமான எலான் மஸ்க் கீச்சுவில் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினார். நீங்கள் வெளியிட்ட இடுகையைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் கீச்சுவில் எதிர்பார்க்கின்றீர்களா என்பதே அந்தக் கருத்துக்...
இரண்டாவது முறையாக அனுப்பி வைத்த நீட்விலக்கு சட்டமுன்வரைவையும் ஆளுநர் தன்னிடமே வைத்துள்ளதால், அவரது செயல்பாடுகளை விமர்சித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் திமுக பல தளங்களில் குரல் கொடுத்து வருகிறது. ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர். என் ரவியை திரும்பப் பெறுக!...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம்.கிராண்ட் கார்டன் அரேனாவில் 64-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று காலை சிறப்பாகத்...
என்ன ஆச்சு! இலங்கையின் காற்று இங்கேயும் வீசத் தொடங்கி விட்டதா என்று சமூக ஆர்வலர்கள் அஞ்சும் அளவிற்கு, இரண்டு கிழமைகளில் பனிரெண்டாவது முறையாக ரூபாய் எட்டுவரை பெட்ரோல் விலையேற்றப்பட்டுள்ளது.
21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: பெட்ரோல், டீசல், எரிவாயு...
பொதுநலனோ அல்லது தனிப்பட்ட நலனோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களோ இல்லாமால், அறங்கூற்றுமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் அந்த வழக்கு பதிகை செய்யப்பட்டுள்ளதாக, அபராதம் ரூபாய் இருபத்தைந்தாயிரம் விதிக்கப்பட்;டுள்ளது, அடிப்படையே இல்லாமல் ஒன்றிய அரசு சட்டத்தை...
அம்பானிக்கு அடுத்தபடியாக 97.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நடப்பு காலண்டில் மட்டும் அதானியின் நிகர சொத்து மதிப்பு 27விழுக்காடு அதிகரித்துள்ளது. நாம் அடிக்கடி உலகப்பெரும்பணக்காரர்கள் பற்றி பேசுவது...
'நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்காதீங்க' என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி பெற்றோர்களுக்குக் கொடுத்த அறிவுரையின், ஒவ்வொரு எழுத்தும் சொல்லும், அவருக்கு தமிழ்நாடு பல ஆண்டுகளாக கொடுத்துவரும் அறிவுரையின் மறுபதிப்பாக காணப்பட்டது. ஆனாலும் ஒன்றிய பாஜக...