பிஎப்ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணையாக நடப்பது தமிழ்நாடு அரசுக்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை பிஎப்ஐக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோர் மீதுநடவடிக்கை தேவை என அடாவடி காட்டியுள்ளார் கீச்சுப்பதிவில் எச்.ராஜா...
தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: திருவள்ளூரில் ஆர்எஸ்எஸ். அணிவகுப்பு...
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு பதிகை செய்ய முடியாது என்றும், திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்தது சென்னை...
கோவை ஈசா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிய அரசு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தெரிவித்துள்ளதை- பழைய கட்டிடத்திற்கு புதிய சட்டத்தில் விலக்கா...
தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு, அவைகளுக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்க்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில் நாடுமுழுவதும் இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பிற்கு எதிராக பெருஞ்சோதனை நடத்தப்பட்டு...
மண்ணெண்ணெய் புட்டிகளை வீடுகள், வாகனங்கள், வணிக நிலையங்களில் வீசிய முன்னெடுப்புகள் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...
வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக...
பத்தொன்பது அகவை இளம் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக பாஜக அமைச்சரின் மகன் புல்கித் ஆர்யா, அவரது விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
07,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தனது ஓய்வு விடுதியில்...
பலவாறான பகடியாடலுக்கும், இடித்துரைத்தலுக்கும் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது என்று பாஜகவிற்கான இந்திய அளவிலான தலைவர் ஜே.பி.நட்டா பேசியது தொடர்பான கீச்சை தமிழ்நாடு பாஜக கிளை...