May 1, 2014

பரந்தூர் புதிய விமான நிலையம் வேண்டாம்! 67வது நாளாக விடிய விடிய போராடிவரும் மக்கள்

67வது நாளான நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் பள்ளி சிறுவ, சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என தங்களது குடும்பத்தாருடன் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில்...

May 1, 2014

அந்த மாற்றங்கள் என்னென்ன! கதையில் இருந்து மாறுபடும் பொன்னியின் செல்வன் திரைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில், தெய்வத்திரு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், தற்போது திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. திரைப்படத்தில் சில காட்சிகள் மாற்றப்பட்டு உள்ளன. அந்த மாற்றங்கள் என்னென்ன? என்பதற்கானது இந்தக் கட்டுரை.

14,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

கொண்டாடுகிறது லைகா நிறுவனம்! சோழப் பேரரசை கொண்டாடிய தொழில்அதிபர் ஆனந்த் மகிந்திராவை

சோழப்பேரரசு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நாம் உண்மையில் உணரவில்லை என்றும் அதன் வரலாற்று முதன்மைத்துவம் குறித்து உலகிற்கு உரக்க சொல்ல தவறிவிட்டோம் என்றும் பதிவு செய்து சோழப் பேரரசை கொண்டாடிய தொழில்அதிபர் ஆனந்த் மகிந்திராவை- பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க...

May 1, 2014

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு! அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

காந்தி பிறந்த நாளில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்வது உள்நோக்கம் கொண்டது எனவே தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் கூறியுள்ளார். 

12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு முழுவதும், எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காந்தி பிறந்தநாள் அன்று ஊர்வலம்...

May 1, 2014

எச்.ராஜா என்பவரின் மிரட்டல் கீச்சுப்பதிவு!

பிஎப்ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணையாக நடப்பது தமிழ்நாடு அரசுக்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை பிஎப்ஐக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோர் மீதுநடவடிக்கை தேவை என அடாவடி காட்டியுள்ளார் கீச்சுப்பதிவில் எச்.ராஜா...

May 1, 2014

மக்களிடம் செல்வாக்கு பெறுமா ஆர்எஸ்எஸ்!

தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: திருவள்ளூரில் ஆர்எஸ்எஸ். அணிவகுப்பு...

May 1, 2014

காவல்துறைக்கு அறங்கூற்றுமன்றம் உத்தரவு! தமிழ்நாட்டில் ஞாயிறன்று ஆர்எஸ்எஸ்சின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு பதிகை செய்ய முடியாது என்றும், திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்தது சென்னை...

May 1, 2014

வியக்கும் அறங்கூற்றுமன்றம்! ஈசா அறக்கட்டளையின் பழைய கட்டிடத்திற்கு புதிய சட்டத்தில் விலக்கா

கோவை ஈசா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிய அரசு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தெரிவித்துள்ளதை- பழைய கட்டிடத்திற்கு புதிய சட்டத்தில் விலக்கா...

May 1, 2014

தொடரும் சோதனையின் அடுத்த கட்டம்! ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில், இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பிற்கு எதிராக

தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு, அவைகளுக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்க்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில் நாடுமுழுவதும் இந்தியாவின் பேரறிமுக முற்றம் அமைப்பிற்கு எதிராக பெருஞ்சோதனை நடத்தப்பட்டு...