மண்ணெண்ணெய் புட்டிகளை வீடுகள், வாகனங்கள், வணிக நிலையங்களில் வீசிய முன்னெடுப்புகள் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...
வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக...
பத்தொன்பது அகவை இளம் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக பாஜக அமைச்சரின் மகன் புல்கித் ஆர்யா, அவரது விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
07,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தனது ஓய்வு விடுதியில்...
பலவாறான பகடியாடலுக்கும், இடித்துரைத்தலுக்கும் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது என்று பாஜகவிற்கான இந்திய அளவிலான தலைவர் ஜே.பி.நட்டா பேசியது தொடர்பான கீச்சை தமிழ்நாடு பாஜக கிளை...
அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி, சுஹைப் இலியாசி, உடன்பிறப்புகள் தங்கள் தந்தையின் நினைவு நாள் கொண்டாட்டத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை, டெல்லியில் தங்கள் அமைப்பு இயக்கி வரும் மசூதிக்கு அழைத்துச்...
இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஈரானில். அங்கே ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் போராடியதும்- இந்தியாவில் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்ததால், சில மாணவிகள் வகுப்புக்குள் நுழையத் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அங்கு...
இந்தியாவில்- பல ஆயிரம் ஆண்டுகளாக சாதியப் பாகுபாட்டில் அடிமையினமாக சில சாதியினர் நலிவில் ஆழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் மீட்புக்காகவே இடஒதுக்கீடு போன்ற சமூக சீரமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. ஆனாலும் சாதிய பாகுபாடு வடஇந்தியாவில் பேரளவாக காணப்படுவது...
இரண்டு மதங்களை சேர்ந்த முதன்மை ஆட்களை அழைத்து அமைதிகாக்க அறிவுறுத்துமாறு கலந்துரையாடல் நடத்தி இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பதட்டத்தை தணிக்க அதிக அளவிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று...
பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்ளைத் தற்போது தூசு தட்டி, திமுக பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசுகிறார். இது, தமிழ்நாடு பாஜக கிளையினருக்கு தாங்கள் அறிந்திராத புதுமையாகத் தென்படுகிறது வரிசையில் இச்செய்தி, சீமான்...