May 1, 2014

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த படகு பிடிபட்டது

இந்திய கடல் எல்லைக்குள் படகு ஒன்று அத்துமீறி நுழைந்ததாக கடலோர காவற்படைக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து செயல்பட்டு அவர்கள் அப்படகை கைபற்றினர்.அதில் இருந்த ஈரான் நாட்டினர் 12 பேரை திருவனந்தபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கேரள மாநிலம் ஆழப்புழா கடல்...
May 1, 2014

உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு வலியுறுத்தல்.

புல்லர் அப்துல் காதிர் போல 24ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக்கிடக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும் அதில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும். ராசீவ் கொலைக் குற்றவாளிகள் இதுவரை அனுபவித்த தண்டனை...
May 1, 2014

அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள்

ISIS ன் கோட்டையாக உள்ள சிரியாவின் ரக்காவில் 16 அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி முக்கிய தளங்களை அழித்தன.இது சிரியாவில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது....
May 1, 2014

கிராமப்புற இந்தியாவில் 70,000 திருநங்கைகள் சர்வே முடிவு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி கிராமப்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 70,000 திருநங்கைகள் உள்ளனர் அதில் உத்தரப் பிரதேசம் 13,000 திருநங்கைகளுடனும் மேற்கு வங்கம் 10,000 திருநங்கைகளுடனும் முதல் இரண்டு இடங்களில்...
May 1, 2014

ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவி

மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய சாதனை படைத்த தமிழக மாணவி சாருஸ்ரீ கூறி்னார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்களுக்கான 2014 ஆம் ஆண்டிற்கான தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வு...
May 1, 2014

அதானி குரூப் ரூ 4,536 கோடி தமிழ்நாட்டில் சோலார் பார்க் அமைக்க உள்ளது

சென்னை, ஜூலை 4 (IST) அதானி குரூப் தமிழ்நாட்டில் ரூ 4,536 கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய சோலார் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

   அரசு நடத்தும் TANGEDCO (தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானம்) மற்றும் அதானி குரூப் தலைமை அமைச்சராக ஜெயலலிதா...
May 1, 2014

அடிக்கடி அமெரிக்க செல்லும் அஞ்சலி

நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் என்றால் இயக்குனர்கள் அஞ்சலியைத் தேடுவார்கள். ஏனென்றால் எங்கேயும்எப்போதும், அங்காடித்தெரு ஆகிய படங்களில் அவரின் சிறப்பான நடிப்புதான். குடும்பப் பிரச்சனையின் காரணமாக கொஞ்ச காலம் காணமல் போயிருந்தவரின் ஆட்டம் மீண்டும்...
May 1, 2014

சட்டமன்ற உறுப்பனராக பொறுப்பேற்கிறார் முதல்வர் செயலலிதா

முதல்வர் செயலலிதா அவர்கள் இராதகிருட்டினா நகர் சட்டமன்றத் தேர்தலில் போட்டிட்டு வென்ற முதல்வர் செயலலிதா அவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினராகப்பொறுப்பேற்கிறார். இன்று காலை கோட்டைக்கு வந்து சட்டமன்ற அவைத்தலைவர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராகப்பொறுப்பேற்கிறார்....
May 1, 2014

தலைக்கவசக் கடைகளில் அதிரடி சோதனை

தலைக்கவசம் அதிகவிலைக்கு விற்கப் படுகிறது எனும் பொதுமக்களின் தொடர் புகாரையடுத்து தொழிலாளர் ஆணையர் அமுதா அவர்கள் தமிழகம் முழுவதுமுள்ள தொழிலாலர் நலத்துறை ஆய்வளர்கள் தரமில்லாத மற்றும் அதிக விலைக்கு விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப் பணித்திருந்தார்....