May 1, 2014

திருப்பூர் அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டன்சிட்டி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6-15க்கு கிளம்பி காலை 7-30க்கு திருப்பூரிலிருந்து ஊத்துக்குளிக்கு வந்து கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி ரயில் நின்று கொண்டிருந்தது அதே...
May 1, 2014

பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுவின் சலுகைகள் குறித்த பரிந்துரைகளை மைய அரசு நிராகரித்தது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் 70விழுக்காடு பரிந்துரைகளை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிராகரித்தது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் குழு முன்வைத்தது ஒவ்வொரு...
May 1, 2014

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு,...
May 1, 2014

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த படகு பிடிபட்டது

இந்திய கடல் எல்லைக்குள் படகு ஒன்று அத்துமீறி நுழைந்ததாக கடலோர காவற்படைக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து செயல்பட்டு அவர்கள் அப்படகை கைபற்றினர்.அதில் இருந்த ஈரான் நாட்டினர் 12 பேரை திருவனந்தபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கேரள மாநிலம் ஆழப்புழா கடல்...
May 1, 2014

உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு வலியுறுத்தல்.

புல்லர் அப்துல் காதிர் போல 24ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக்கிடக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும் அதில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும். ராசீவ் கொலைக் குற்றவாளிகள் இதுவரை அனுபவித்த தண்டனை...
May 1, 2014

அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள்

ISIS ன் கோட்டையாக உள்ள சிரியாவின் ரக்காவில் 16 அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி முக்கிய தளங்களை அழித்தன.இது சிரியாவில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது....
May 1, 2014

கிராமப்புற இந்தியாவில் 70,000 திருநங்கைகள் சர்வே முடிவு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி கிராமப்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 70,000 திருநங்கைகள் உள்ளனர் அதில் உத்தரப் பிரதேசம் 13,000 திருநங்கைகளுடனும் மேற்கு வங்கம் 10,000 திருநங்கைகளுடனும் முதல் இரண்டு இடங்களில்...
May 1, 2014

ஐஏஎஸ் தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவி

மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய சாதனை படைத்த தமிழக மாணவி சாருஸ்ரீ கூறி்னார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்களுக்கான 2014 ஆம் ஆண்டிற்கான தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வு...
May 1, 2014

அதானி குரூப் ரூ 4,536 கோடி தமிழ்நாட்டில் சோலார் பார்க் அமைக்க உள்ளது

சென்னை, ஜூலை 4 (IST) அதானி குரூப் தமிழ்நாட்டில் ரூ 4,536 கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய சோலார் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

   அரசு நடத்தும் TANGEDCO (தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானம்) மற்றும் அதானி குரூப் தலைமை அமைச்சராக ஜெயலலிதா...