May 1, 2014

இறந்தவர்களை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது

உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்யும் புதிய உத்தியை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் பெண் பயிற்சி எஸ்.ஐ. மரணத்துக்கும் வியாபம் மோசடி வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். வியாபம்...
May 1, 2014

இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கைது செய்யக்கோரிக்கை

இலங்கை உச்ச நீதி மன்ற நீதிபதி தனது இல்லப் பணிப்பெண்ணை தாக்கியதாக காவல் துறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், இலங்கை வீட்டுப்பணியாளர் சங்கத்தினர் உச்சநீதி மன்ற நீதிபதி சரத்டிஆப்ரூவை கைது செய்யக்கோரி அமைதிப்போராட்டம்...
May 1, 2014

தலைக்கவசப் பயன்பாடு உளவுத்துறை சேகரிப்பு

சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுப்படி இருசக்கர வாகனமோட்டிகள் தலைக்கவசம் அணிவது சூலை1 முதல் கட்டாயம் என்று நடவடக்கை எடுக்கப் பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 300இடங்களுக்கு மேல் 300க்குமேற்பட்ட துணை ஆய்வாளர்களை ஈடுபடுத்தி தலைக்கவசம் அணியாத வாகனமோட்டிகள் மீது நடவடிக்கை...
May 1, 2014

மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ஒரே வாரத்தில் ரூ.1.08 கோடி வசூல்

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த 30-ந்தேதியிலிருந்து மெட்ரோ ரயில் சேவை நடந்து வருகிறது. இதில் தொடக்க நாள் அன்று 16.77 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரக்காலத்தில் 3.26 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

இதன் மூலம் மெட்ரோ ரயில்...
May 1, 2014

ஜெயலலிதா வழக்கில் திமுக மேல்முறையீடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு...
May 1, 2014

ஏழை மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாற்றத்துக்கான இந்தியா’ என்ற அமைப்பின்...
May 1, 2014

காவல்நிலையத்தில் மரணம் மேட்டூரில் பரபரப்பு

நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருமலைகூடலில் திருநங்கைகள் நடனம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே தகறாரு மூண்டது.பின்னர் தனியாக வந்த பழனிசாமி-யை கழுத்தையருத்து கொலை செய்தனர் இதற்காக வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார்...
May 1, 2014

அமெரிக்காவின் குடியேற்றவாசிகள் விருதைப் பெறும் இந்தியர் நால்வர்

“தலைசிறந்த குடியேற்றவாசிகள் அமெரிக்காவின் பெருமை” என்ற தலைப்பில் நியுயார்க்கின் கார்னகி கார்ப்பரேசன் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது. இது அந்தந்த துறையில் குடியேற்றவாசிகளின் சாதனைக்காக வழங்கப் படுகிறது.

இந்த ஆண்டு 30 நாடுகளைச் சார்ந்த 30அமெரிக்க...
May 1, 2014

தவறி விழுந்த குண்டால் 7பேர் பலி

ஈராக் போர்விமானத்தில் இருந்து தவறி விழுந்த குண்டால் 7பேர் பலி.
சுகோய் ஈராக் போர் விமானம் ஒன்று படைத்தளத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக போர் வுமானத்தில் இருந்து தவறி ஒரு வெடிகுண்டு பாக்தாத் நகரில் விழுந்தது. இந்த விபத்தில்...