May 1, 2014

2015-ன் அமெரிக்க அழகியாக ஒலிவியா ஜோர்டான் தேர்வு

அமெரிக்க அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி, லூசியானா மாகாணத்தில் உள்ள பேட்டன் ராக் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து 51 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.அதில் நடையழகு, உடையழகு, பேச்சுதிறமை, அறிவுகூர்மை, என பல கட்ட பிரிவுகளில்...
May 1, 2014

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றார் கிரீஸ் பிரதமர்

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை கிரீஸ் பிரதமர் சிப்ராஸ் ஏற்றுக்கொண்டார். இதனால் கடந்த 2 வாரங்களாக கிரீசில் நீடித்து வந்த பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்தது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், ஐரோப்பிய ஆணையம், பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றில்...
May 1, 2014

காஷ்மீர் பிரச்னையை தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது - பாகிஸ்தான்

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஜாகியுர் ரகுமான் லக்வியை பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்தது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்களை பாகிஸ்தான் அரசு தாக்கல் செய்யாததால் கோர்ட்டு அவரை விடுவித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு...
May 1, 2014

அவசரநிலை கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை-குர்ஷித்

அவசரநிலை கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று அக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.வின் மூத்த தலைவரான எல்.கே அத்வானி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசரநிலை குறித்து...
May 1, 2014

இந்திய மீனவர்களை கொன்ற வழக்கில் கடற்படை வீரருக்கு மேலும் 6 மாதங்கள் ஜாமீன் நீடிப்பு

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் தொடர்புடைய, இத்தாலிய கடற்படையின் மச்சிமிலியானோ லடோர்ரே , மேலும் 6 மாதங்கள் இத்தாலியில் தங்குவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தனது உடல்நிலையைக் காரணம் காட்டி மச்சிமிலியானோ லடோர்ரே தாக்கல் செய்த மனுவினை...
May 1, 2014

​உத்தரப்பிரதேசத்தில் கனமழைக்கு 22 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அலகாபாத், பாரபங்கி, வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதியில்...
May 1, 2014

நாமக்கல் அருகே புதையலை எடுக்க நரபலி முயற்சி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கோணங்கிப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார், கட்டிட மேஸ்திரி. இவரது வீட்டில் தங்க புதையல் இருப்பதாகவும், அதற்கான பரிகார பூஜைகளை செய்தால் புதையலை எடுத்துவிடலாம் எனவும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி...
May 1, 2014

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும், வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள்மாவட்டங்களிலும், மலை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மட்டும் நேற்று மழை பெய்தது.அந்தவகையில் நேற்று காலை 8.30...
May 1, 2014

கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கோவையில் கைது

கோவை, உக்கடம், பிலால் நகரை சேர்ந்தவர் பீர்மொய்தீன் இவர், காந்திபார்க், தியாகிகுமரன் வீதியில், மொபைல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று காலை வந்த வடமாநில வாலிபர் ஒருவர், மொபைல்போன் வாங்க, 1,000 ரூபாய் தாளை கொடுத்தார்.அது கள்ள நோட்டு என்பதை தெரிந்து கொண்ட...