May 1, 2014

அரசு மதுபானக் கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயேந்திரன், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் பூரண மதுவிலக்கை...
May 1, 2014

குற்றாலத்தில் குடிகாரர்கள்கொட்டம். முகம் சுளிக்கும் சகபயணிகள்

குற்றாலத்தில் இந்தக் கோடைத்தருணம் தொடங்கிவிட்டது. குற்றாலக் கோடைத்தருணத்திற்க்கு 30லட்சம் பயணிகள் வரைக்கலந்து கொள்வது வழக்கம்.அதேசமயம் தனியாகவும் நணபர்களோடும் வருபவர்கள் குடித்துவிட்டு அடிக்கிற கொட்டமும் வளர்ந்து கொண்டே போகிறது.

இதுவரை 200வழக்குகளுக்கு மேல்...
May 1, 2014

தலைக்கவசம் கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் தலைக்கவசத்திற்கு எதிராக போராடிய வழக்கறிர் மீதுநடவடிக்கை என்ன என்பதான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் சங்கம் சார்பில். கலந்து கொண்ட இணைப்புமனுவில் தலைக்கவசம் தரமானதாகயில்லை.விலை அதிகமாக...
May 1, 2014

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மரணத்தை தழுவினார்

பழம்பெரும் திரைப்பட இசைமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை காலமானார்.

சென்னை சாந்தோமிலுள்ள...
May 1, 2014

யாராவது லிப்ட் தர முடியுமா தமாஷ் செய்த - சச்சின்

சச்சின் டெண்டுல்கர், விம்பிள்டன் பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தார். 11ம் தேதி, கிரேட்ஹஸ்லி சென்ற அவர் தனது டுவிட்டரில் "கடைசி பஸ்சை மிஸ் செய்துவிட்டு கிரேட்ஹஸ்லியில் நிற்கிறேன். யாராவது லிப்ட் தர முடியுமா" என்று கேட்டுள்ளார்.

இந்த டுவிட்டை பார்த்து...
May 1, 2014

ஹிகன் ஷாவை சஸ்பெண்ட் செய்தது பி.சி.சி.ஐ.

ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பிரவீண் தாம்பே, ரஞ்சி போட்டியில் விளையாடும் வீரர் ஒருவர் தன்னை ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட அணுகியதாகவும், ஆனால் அதை தான் நிராகரித்து விட்டதாகவும் பி.சி.சி.ஐ.யிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் தாம்பேவை...
May 1, 2014

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 33 பேர் பலி

ஆப்கன் வீரர்கள் மற்றும் வெளிநாட்டுப் படையினர் முகாமிட்டுள்ள ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் நேற்று மாலை நடைபெற்ற சக்தி வாய்ந்த தற்கொலைப்படைத்தாக்குதலில் 33 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லைக்கு மிகவும் அருகே உள்ள இந்த இடத்தில், சக்தி வாய்ந்த...
May 1, 2014

வடகொரிய ராணுவ தளபதி கொல்லப்பட்டது நிரூபணமானது

வடகொரியாவின் புதிய ராணுவ தளபதியாக, பாக் யங் சிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், முன்னாள் ராணுவ தளபதி ஹியான் யாங் சோல், கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.ஹியான், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் குறித்த தன் அதிருப்தியை, சிலரிடம் ரகசியமாக பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது....
May 1, 2014

ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகினார் ராயுடு

இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது காயமடைந்ததால் இந்திய வீரர் ராயுடு, ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 20 வயது கேரள வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராயுடுவுக்கு 3 வாரம் வரை ஓய்வு தேவைப்படுவதால் அவருக்குப் பதிலாக...