May 1, 2014

இந்திய கப்பற்படையில் அணு சக்தி போர் கப்பல் மத்திய அரசு திட்டம்

முழுவதுமாக அணு சக்தியால் இயங்கக் கூடிய பிரம்மாண்ட விமானம் தாங்கிக் போர் கப்பலை 63,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ள இந்த கப்பல் ஐ.என்.எஸ்., - விஷால் என்று பெயரிட உள்ளது. இந்த...
May 1, 2014

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பெண்கள் பலி

டெல்லியில் உள்ள காயலா என்ற இடத்தில் விஷ்ணு கார்டன் என்ற வளாகத்தில் இருந்த 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்றனர்.தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர்...
May 1, 2014

நடிப்பை அல்ல நிஜத்தைப்பாருங்கள் என்கிறார் தனுஷ்

அதனை நடிப்பில் நேற்று மாரி படம் திரைக்கு வந்தது, படம் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்படத்தில் அதிகமாக புகைப்பிடிப்பது போல் காட்சிகள் உள்ளன, இதை பலரும் பல இடங்களில் எதிர்த்து வருகின்றனர்.இதற்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த...
May 1, 2014

நஸ்ரியா ரசிகர்கள் கவலை

நேரம், ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமானவர். மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் நஸ்ரிய இவர் சமீபத்தில் தன் நண்பர்களுடன் ஒரு காட்டில் யானை சவாரி செய்துள்ளார், ஆனால், அரசாங்க அனுமதி இல்லாமல் வனத்துறையில் உள்ள யானை மேல் சவாரி...
May 1, 2014

ஜெயம்ரவிக்காக இணைந்து கலக்கும் திரை பிரபலங்கள்

ரோமியோ ஜுலியட் வெற்றி ஜெயம் ரவியை பல மடங்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதையடுத்து இவர் சுராஜ் இயக்கத்தில் நடித்த சகலகலாவல்லவன் அப்பாடக்கர் படம் வெளிவரவிருக்கின்றது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, அஞ்சலி நடிக்க சூரி, விவேக் காமெடிக்கு களமிறங்க, தமன்...
May 1, 2014

வேலூரில் ஒரு கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்

வேலூர் காட்பாடி பகுதியில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் குறித்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.மாவட்டக் கண்காணிப்பு ஆய்வாளர் கமலக்கண்ணன் காவல் ஆய்வாளர் நந்தக்குமார் துணை காவல் ஆய்வாளர் கவுரி, சிவக்குமார் வேலூர் காட்பாடி பகுதியில் இரகசிய...
May 1, 2014

திருச்சி மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து பொதுமக்கள் அவதி

திருச்சி அரியமங்கலத்தில், 47 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்குள்ள குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 400 டன் கழிவுகள் இங்கு கொண்டு...
May 1, 2014

சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டம் சில்வார்பட்டி பகுதியில் காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற சோகத்துப்பாறையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டியில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு...
May 1, 2014

தமிழக அரசின் செயலுக்கு மாநில சிறுபான்மை கவுன்சில் கடும் கண்டனம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் ஆரம்பித்து வரும் செப்படம்பர் மாதத்துடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதன் வெள்ளிவிழா நாளை திருநெல்வேலியில் நடக்கிறது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கல்வித்துறை செயலாளர் ஆபூர்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்....