May 1, 2014

நடிகர் சங்கத் தேர்தலில் சிம்பு-தனுஷ் போட்டியிடப் போவதாகத் தகவல்

நடிகர் சங்க தேர்தலில் சிம்பு-தனுஷ் நிற்கப் போவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. திருச்சி நாடக நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவி அணியை ஆதரிக்கின்றதாம்.சரத்குமார் அணி சார்பில் சிம்பு போட்டியிடப் போகிறார். அது பொருளாளர் பதவியாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, ...
May 1, 2014

பார்முலா 1 கார் பந்தய வீரர் ஜூல்ஸ் பியான்சி மரணம்

கடந்த 9 மாதங்களாக கோமா நிலையில் இருந்த பார்முலா 1 கார் பந்தய வீரர் ஜூல்ஸ் பியான்சி (25 வயது, பிரான்ஸ்) நேற்று காலமானார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுஸூகா நகரில் நடைபெற்ற ஜப்பான் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின்போது மீட்பு டிரக் மீது ஜூல்ஸ் பியான்சி ஓட்டிய...
May 1, 2014

2-வது புரோ கபடி லீக் போட்டித் தொடர் தொடங்கியது

8 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது புரோ கபடி லீக் போட்டித் தொடர் மும்பையில் உள்ள நேஷனல் கிளப் ஆப் இந்தியா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந் தேதி வரை நடைபெறும்.

இந்த கபடி திருவிழா மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், பாட்னா, ஐதராபாத், டெல்லி,...
May 1, 2014

பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய உளவு விமானம் சீனாவுடையது

இந்திய பாகிஸ்தான் எல்லையில் சீன உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சுட்டு வீழ்த்தியதாக...
May 1, 2014

டோர்னியர் விமான கருப்புப் பெட்டி கனடா செல்கிறது

விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய கடலோரக் காவல் படையின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அதைத் தயாரித்த கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.கருப்புப் பெட்டியின் ஆய்வு முடிவு வெளியான பிறகே விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்ற தகவல் வெளியாகும். கருப்புப் பெட்டி...
May 1, 2014

ஈராக்கில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 115 பேர் பலி

ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 115 பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை நாளில் ஈராக், டியாலா மாகாணத்தில் உள்ள கான் பெனிசாத் நகர் மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்....
May 1, 2014

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தால் விமான சேவை ரத்து

இந்தோனேசியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து வானில் சாம்பல் புகை பரவி வருவதால் கடந்த ஒரு வாரமாக அங்கு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அங்குள்ள வெளிநாட்டினர் தவித்து...
May 1, 2014

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் திடீர் தடை

தமிழகத்துக் காய்கறிகளுக்கு கேரளாவில் தடைவிதிக் கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அம்மாநில...
May 1, 2014

காஷ்மீரில் மழையின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி

காஷ்மீரின் பால்டால், பஹல்காம் பகுதிகள் வழியாக அமர்நாத் யாத்ரிகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கடந்த சில தினங்களாக அந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்ரீநகர்-லே சாலையில் உள்ள குல்லான் பகுதியில் 2 சிறுவரின் சடலத்தை...