May 1, 2014

தேர்தல் ஆணையம் தி.மு.க.வினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதாக ஸ்டாலின் புகா

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் நேற்று (18.07.2015) தி.மு.க.வின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், 17 மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க. பொருளாளர் திரு.ஸ்டாலின், சென்னை ஆர்.கே.நகர்...
May 1, 2014

சன் குழுமத்திற்கு அடுத்த கட்ட அதிர்ச்சி

மூன்று நாட்களுக்குத் தடை சன்தொலைக்காட்சி சொத்துக்களை முடக்க. ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு. சட்ட விரோத தொலைப்பேசி இணைப்பக வழக்கு. பணப்பரிவர்த்தனை வழக்கு என்று பல வழக்குகளைச் சன் தொலைக்காட்சி சந்தித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு சன்...
May 1, 2014

பழநி சந்தையில் கேரள வியாபாரிகள் வருகை குறைவால் தக்காளி விலை சரிவு

கேரள வியாபாரிகள் வருகை குறைவு மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக பழநி சந்தையில் தக்காளி விலை ஒருவாரத்தில் பெட்டிக்கு ரூ.150 வரை விலை குறைந்துள்ளது.திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் ஏராளமான தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அவை...
May 1, 2014

இன்டர்நெட் இலவச கால்களுக்கு தடை விதிப்புக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தள சேவைகளின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி, இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிராய் (TRAI) அமைப்பிடன் வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, இதற்காக தனி குழு...
May 1, 2014

நில கையக மசோதா விவசாயிகளுக்கு பலன் அதிகம் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை விட, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு அதிக பலனை கொடுக்கும் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.வருகிற 21–ந் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால...
May 1, 2014

மேகி நூடுல்ஸ் மீதான தடையில் சதி நடந்திருபதாக நெஸ்லே நறுவனம் புகார்

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு காரியம் கலக்கப்பட்டிருந்ததால், மராட்டியம் உள்பட நாடு முழுவதும் அதன் விற்பனைக்கு மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல்...
May 1, 2014

ரூ.676.51 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறைகள் சார்பில் ரூ.676.51 கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் - ஆழ்கடலில் மீன்பிடிக்க நவீன வசதிகளுடன் சூரை மீன்பிடி படகுகள் கட்ட...
May 1, 2014

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் ஓராண்டு பந்துவீச தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ்-க்கு ஓராண்டு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.இது அவர் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது புகார்.இரண்டாவது முறையாக பவுலிங் விதி மீறலில் ஈடுபட்ட முகமது ஹபீஸ், சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான்...
May 1, 2014

முதல்வர் ஜெயலலிதா ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்றும்...