மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் ஒன்றிய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டுவிடும் என மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி...
ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமுன்வரைவுகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைசெயலாளருக்கு ஆளுநர் சில விளக்கங்களைக் கோரி மடல்...
இராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள இந்திய மாநில வங்கிக் கிளையிலிருந்து ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போனது தெரியவந்திருக்கிறது.
03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள இந்திய மாநில வங்கி (எஸ்பிஐ) கிளையில், பாதுகாப்பு...
நூறு நாள் வேலைத்திட்டத்தில் செலவிடும் பணம் வீணாகிப்போவதாக புலம்பித் தள்ளிய சீமான், தற்போது இலவச எதிர்ப்பு என்கிற மக்கள் விரோதக் கருத்தில் பாஜகவுடன் கைகோர்த்து இருப்பது தமிழியல் பேசும் சீமானுக்கு அழகல்ல என்று நாம் எச்சரிக்க...
இன்று மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நீட் விலக்கு சட்டமுன்வரைவு தற்போது குடியரசுத் தலைவர் முர்மு கையில் உள்ளது. அவர் இதற்கு ஒப்புதல் அளித்தால் அது சட்டமாகும். முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டத்தை அங்கீகரிக்க...
நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்திய விடுதலைநாள் கொண்டாட்டத்தில் ஒன்றிய ஆட்சியில் அமர்ந்திருக்கும் தலைமைஅமைச்சர் மோடியின் பேச்சு, தங்களின் அதிகாரக் குவிப்பை நியாயப்படுத்துவதாகவும், மாநில நலன்களுக்கான வெவ்வேறு மாநிலமுதல்வர்களின் பேச்சுக்கள், அதிகாரப் பகிர்வு வேண்டலாகவும்...
இந்தியாவிற்கு கிடைத்த இந்த விடுதலையால், கடந்த எழுபத்தி நான்கு ஆண்டுகளில் கடைசி பாமரன் வரை அடைந்த பயன் என்ன என்று ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் சிந்திக்க வேண்டிய நாள் ஆகும்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரித்தானியரிடமிருந்து இந்தியாவிற்குக்...
சேனை வீரர் லட்சுமணனின் உடலுக்கு இரங்கல் செலுத்தி விட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசியதான அடாவடி அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.
29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: புதன்கிழமை அதிகாலை,...
தற்போது மாநிலங்களவையில் மட்டும் கூட்டாட்சி நடப்பதற்கான வாய்ப்பை, பீகாரின், மீண்டும்புதிய முதல்வர் நிதிஷ்குமார் கொண்டு வந்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறியதால் பாஜக இனி- மதவாத, ஆதிக்கவாத, கார்ப்பரேட் நலனுக்கான, தான்தோன்றித் தனமான சட்டமுன்வரைவுகளை...