சனாதன தர்மம், ஹிந்து மதம், உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடையளிக்கக் கோரி தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி என்பவர் மனு...
தெலுங்கான மாநிலத்தில,; குடும்ப அட்டைக்கு உணவுப்பொருள் வழங்கும் கடை ஒன்றியல் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிர்மலா சீதாராமன், அங்குள்ள பதாகையில் ஏன் தலைமைஅமைச்சர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், வினா...
சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பாஜகவின் முயற்சி மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும் ஆனால் டெல்லியில் எடுபடாது எனக் கூறிய டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பாஜகவின் வழக்கமான 'அடாவடித் தாமரை' முன்னெடுப்பு தோல்வி அடைந்துவிட்டதாக...
அனைத்து சாதியினரும் போற்றியர் (ஓதுவார்) ஆகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள இந்தச் சிறு வெற்றியையும் கொண்டாடுவோம், பெரிய வெற்றிக்குச் செப்பனிட்ட பாதையாக இந்தக் கொண்டாட்டம்...
இரட்டை கோபுரத்திற்கு அருகில் உள்ள கட்டடங்களில் வசித்தவர்கள், நேற்று மாலை வரை வீடு திரும்புவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், சூப்பர் டெக் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகப்பேரளவான இரட்டை கோபுர...
பாஜக கட்சியின் தமிழ்நாடு கிளையின் தலைவர் அண்ணாமலையிடம், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி எழுப்பிய இரண்டு வினாக்கள் தமிழ்நாட்டில் இன்றைய முதன்மை பேசுபொருளாகியுள்ளது.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.5000...
14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களுக்கு, சட்ட அடிப்படையில், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் இரண்டு கிழமைகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். இதன் தொடர்பில், ஒன்றிய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச...
ஒடிசாவில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில், கட்டணம் செலுத்தாத மாணவர்களைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வைக் கிளப்பியுள்ளது.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார்...
முஸ்லிம் மதம் பற்றி அவதூறாக பேசியதாக தெலுங்கானா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் நேற்று கைது செய்யப்பட்டார்.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா தேசியப் பேரவைக் கட்சியின் ஆட்சி...