May 1, 2014

ஜார்கண்டில் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மீது சமூக வலைத்தளங்களில் கண்டனம்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள சென்ற, ஜார்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நீரா யாதவ், அங்கிருந்த அப்துல் கலாம் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய சம்பவம் சமூக வலைத் தளங்களில்...
May 1, 2014

முல்லைப்பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு தர கேரளா முடிவு

முல்லைப்பெரியாறு அணையை பாதுகாப்புக்கு 124 காவலர்களை ஈடுபடுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இன்று முதலமைச்சர் உம்மண் சாண்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தற்போது வரை 22 காவலர்களை முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில்...
May 1, 2014

ஆண்களின் திருமண வயதை 21 லிருந்து குறைக்க அரசுக்கு பரிந்துரை

ஆண்களின் திருமண வயதை 21லிருந்து 18 ஆக குறைக்க பாம் ராஜ்புத் தலைமையிலான உயர் மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.முன்னால் பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியரான பாம் ராஜ்புத் தலைமையிலான குழு திருமணம் தொடர்பான பரிந்துரைகளை, சமீபத்தில் அமைச்சர் மேனகா காந்தியிடம் சமர்ப்பித்துள்ளது....
May 1, 2014

ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை பாதுகாப்புக்கு 2000 காவலர்கள் குவிப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. இதையடுத்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி ஜி...
May 1, 2014

பிரதமர் நரேந்திரமோடியை வைகோ சந்தித்துப் பேசினார்

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் அவர் ஆலோசித்துள்ளார்.இன்று மதியம் 12...
May 1, 2014

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு

கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் ஆந்திர சிறப்பு காவல்படை, ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள அர்ச்சனாபுரம்...
May 1, 2014

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு

ஈவ்டீசிங் புகார் தெரிவித்த டெல்லியைச் சேரந்த 19 வயது மாணவி மீனாட்சியை, ஆனந்த் பர்பத் பகுதியில், கடந்த 16ம் தேதி இரவு, இரண்டு இளைஞர்கள் 35 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.

இந்த விவகாரத்தில், காவல்துறையின் மெத்தனப்போக்கால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர்...
May 1, 2014

லலித் மோடி விவகாரம் குறித்து விவாதிக்க தயார் சுஷ்மா

லலித் மோடி விவகாரம் தொடர்பாக இன்றே விவாதிக்க தயார் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ், லலித் மோடி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று கூறியுள்ளார்.

இந்த...
May 1, 2014

யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட யாகூப் அப்துல் ரசாக் மேமனுக்கு, கடந்த 2007ம் ஆண்டு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை 2013ம் ஆண்டு உச்ச...